"ஆளுமை:சோமசுந்தரம், நாகலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சோமசுந்தரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=சோமசுந்தரம், நாகலிங்கம்|
+
பெயர்=சோமசுந்தரம்|
 
தந்தை=நாகலிங்கம்|
 
தந்தை=நாகலிங்கம்|
 
தாய்=விஜயம்|
 
தாய்=விஜயம்|
 
பிறப்பு=1895|
 
பிறப்பு=1895|
இறப்பு=|
+
இறப்பு=1955|
 
ஊர்=புத்துவாட்டி|
 
ஊர்=புத்துவாட்டி|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நா. சோமசுந்தரம் (1895 - ) யாழ்ப்பாணம், புத்துவாட்டியைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம்; தாய் விஜயம். இவர் வயலின் இசைக் கருவியைப் பயின்றதோடு மட்டுமன்றி சாரங்கி எனும் கருவியையும் தந்தையாரிடம் பயின்றார். தனது பதினோறாவது வயதில் இசையரங்குகளில் பங்களிப்பு செய்ய ஆரம்பித்த இவர் 1900த்தின் ஆரம்பத்தில் முதன் முதலாக இசை அரங்குகளில் வயலின் இசை பயன்படுத்தப்பட்ட போது வைத்தீஸ்வரகுருக்கள், பரமேஸ்வரஐயர், சங்கரசுப்பையா போன்ற இசையறிஞர்களின் இசையரங்குகளில் இவர் வயலின் வாசித்துள்ளார்.
+
சோமசுந்தரம், நாகலிங்கம் (1895 - 1955) யாழ்ப்பாணம், புத்துவாட்டியைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம்; தாய் விஜயம். இவர் வயலின் இசைக் கருவியைப் பயின்றதோடு மட்டுமன்றி சாரங்கி என்னும் கருவியைத் தந்தையிடம் பயின்றார். தனது பதினோராவது வயதில் இசையரங்குகளில் பங்களிப்புச் செய்ய ஆரம்பித்த இவர், 1900 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முதன் முதலாக இசை அரங்குகளில் வயலின் இசை பயன்படுத்தப்பட்ட போது வைத்தீஸ்வரக்  குருக்கள், பரமேஸ்வர ஐயர், சங்கரசுப்பையா போன்ற இசையறிஞர்களின் இசையரங்குகளில் வயலின் வாசித்துள்ளார்.
  
தெய்வங்கள் மீது கீர்த்தனைகள், தில்லானா போன்றவைகள் இயற்றிப் பாடியும் வாசித்துமுள்ளார். இவற்றுள் சாமி உன் சந்நிதியே தஞ்சம் என்று நம்பி வந்தேன் என்னும் கீர்த்தனை குறிப்பிடக் கூடியது.  
+
இவர் இசைச்சேவையின் பொருட்டு யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையிலும் வசித்து வந்தார். ஈழத்தில் இவரிடம் வயலின், வாய்ப்பாட்டு என்பன பயின்ற வாரிசுகள் பலர் பெரும் பிரபலம் பெற்று விளங்கினார்கள். நடன நாடகக்கலைஞர் கீதாஞ்சலி நல்லையாவும் இவரது மாணாக்கரே. இவர் தெய்வங்கள் மீது கீர்த்தனைகள், தில்லானா போன்றவைகளை இயற்றிப் பாடி வாசித்துமுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
வரிசை 19: வரிசை 19:
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
 
*[http://www.thejaffna.com/eminence/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D சோமசுந்தரம் பற்றி யாழ்ப்பாண வலைத்தளத்தில்]
 
*[http://www.thejaffna.com/eminence/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D சோமசுந்தரம் பற்றி யாழ்ப்பாண வலைத்தளத்தில்]

02:20, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சோமசுந்தரம்
தந்தை நாகலிங்கம்
தாய் விஜயம்
பிறப்பு 1895
இறப்பு 1955
ஊர் புத்துவாட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமசுந்தரம், நாகலிங்கம் (1895 - 1955) யாழ்ப்பாணம், புத்துவாட்டியைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம்; தாய் விஜயம். இவர் வயலின் இசைக் கருவியைப் பயின்றதோடு மட்டுமன்றி சாரங்கி என்னும் கருவியைத் தந்தையிடம் பயின்றார். தனது பதினோராவது வயதில் இசையரங்குகளில் பங்களிப்புச் செய்ய ஆரம்பித்த இவர், 1900 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முதன் முதலாக இசை அரங்குகளில் வயலின் இசை பயன்படுத்தப்பட்ட போது வைத்தீஸ்வரக் குருக்கள், பரமேஸ்வர ஐயர், சங்கரசுப்பையா போன்ற இசையறிஞர்களின் இசையரங்குகளில் வயலின் வாசித்துள்ளார்.

இவர் இசைச்சேவையின் பொருட்டு யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையிலும் வசித்து வந்தார். ஈழத்தில் இவரிடம் வயலின், வாய்ப்பாட்டு என்பன பயின்ற வாரிசுகள் பலர் பெரும் பிரபலம் பெற்று விளங்கினார்கள். நடன நாடகக்கலைஞர் கீதாஞ்சலி நல்லையாவும் இவரது மாணாக்கரே. இவர் தெய்வங்கள் மீது கீர்த்தனைகள், தில்லானா போன்றவைகளை இயற்றிப் பாடி வாசித்துமுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 13-17


வெளி இணைப்புக்கள்