"ஆளுமை:குலசபாநாதன், குலசேகரம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=குலசபாநாதன்|
 
பெயர்=குலசபாநாதன்|
 
தந்தை=குலசேகரம்பிள்ளை|
 
தந்தை=குலசேகரம்பிள்ளை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
குலசபாநாதன், குலசேகரம்பிள்ளை வேலணை, கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் மாதகல் மயில்வாகனப் புலவரின் ''யாழ்ப்பாண வைபவமாலை'' நூலினைப் பல அடிக்குறிப்புக்களுடன் அச்சிற்பதிப்பித்து வெளியிட்டவர்.  ''ஶ்ரீலங்கா'' சஞ்சிகையின் ஆசிரியராகவும் அதன் எழுத்தாளராகவும் கடமையாற்றிய இவர்,  நயினை, நல்லூர் தல வரலாறுகள் பற்றியும் ஆராய்ந்துள்ளார். தனது குலதெய்வமான வேலைக்கரம்பன் முருகமூர்த்திப் பெருமான் மீது பல பாடல்களும் பதிகங்களும் பாடினார்.
+
குலசபாநாதன், குலசேகரம்பிள்ளை வேலணை, கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவர் மாதகல் மயில்வாகனப் புலவரின் ''யாழ்ப்பாண வைபவமாலை'' நூலினைப் பல அடிக்குறிப்புக்களுடன் அச்சிற்பதிப்பித்து வெளியிட்டவர்.  ''ஶ்ரீலங்கா'' சஞ்சிகையின் ஆசிரியராகவும் அதன் எழுத்தாளராகவும் கடமையாற்றிய இவர்,  நயினை, நல்லூர் தல வரலாறுகள் பற்றியும் ஆராய்ந்துள்ளார். தனது குலதெய்வமான வேலைக்கரம்பன் முருகமூர்த்திப் பெருமான் மீது பல பாடல்களும் பதிகங்களும் பாடினார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4253|08}}
 
{{வளம்|4253|08}}

04:12, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் குலசபாநாதன்
தந்தை குலசேகரம்பிள்ளை
பிறப்பு
ஊர் கரம்பன்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குலசபாநாதன், குலசேகரம்பிள்ளை வேலணை, கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவர் மாதகல் மயில்வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை நூலினைப் பல அடிக்குறிப்புக்களுடன் அச்சிற்பதிப்பித்து வெளியிட்டவர். ஶ்ரீலங்கா சஞ்சிகையின் ஆசிரியராகவும் அதன் எழுத்தாளராகவும் கடமையாற்றிய இவர், நயினை, நல்லூர் தல வரலாறுகள் பற்றியும் ஆராய்ந்துள்ளார். தனது குலதெய்வமான வேலைக்கரம்பன் முருகமூர்த்திப் பெருமான் மீது பல பாடல்களும் பதிகங்களும் பாடினார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 08