"ஆளுமை:குலசபாநாதன், குலசேகரம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சபாநாதன் கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=சபாநாதன் குல முதலியார்|
+
பெயர்=குலசபாநாதன்|
 
தந்தை=குலசேகரம்பிள்ளை|
 
தந்தை=குலசேகரம்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
சபாநாதன் குலசேகரம்பிள்ளை கரம்பன் மேற்கை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். எமக்கு கிடைக்கக்கூடிய யாழ்ப்பாண வரலாறு நூல்களில் ஒன்றாகிய மாதகல் மயில் வாகனப் புலவரின் ''யாழ்ப்பாண வைபவமாலை'' இதனை பல அடிக்குறிப்புக்களுடன் அச்சிற்பதிப்பித்து வெளியிட்டவர் இவரே ஆவார். ''ஶ்ரீலங்கா'' சஞ்சிகையின் ஆசிரியராகவும் அதன் எழுத்தாளராகவும் கடமையாற்றிய இவர் நயினை, நல்லூர் தல வரலாறுகள் பற்றியும் ஆராய்ந்து எழுதியுள்ளார். மற்றும் தனது குலதெய்வமான வேலைக்கரம்பன் முருகமூர்த்திப் பெருமான் மீது பல பாடல்களும் பதிகளும் வெளிவர இவர் காரணமாக இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.
+
 
 +
குலசபாநாதன், குலசேகரம்பிள்ளை வேலணை, கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவர் மாதகல் மயில்வாகனப் புலவரின் ''யாழ்ப்பாண வைபவமாலை'' நூலினைப் பல அடிக்குறிப்புக்களுடன் அச்சிற்பதிப்பித்து வெளியிட்டவர். ''ஶ்ரீலங்கா'' சஞ்சிகையின் ஆசிரியராகவும் அதன் எழுத்தாளராகவும் கடமையாற்றிய இவர்நயினை, நல்லூர் தல வரலாறுகள் பற்றியும் ஆராய்ந்துள்ளார். தனது குலதெய்வமான வேலைக்கரம்பன் முருகமூர்த்திப் பெருமான் மீது பல பாடல்களும் பதிகங்களும் பாடினார்.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4253|08}}
 
{{வளம்|4253|08}}

04:12, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் குலசபாநாதன்
தந்தை குலசேகரம்பிள்ளை
பிறப்பு
ஊர் கரம்பன்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குலசபாநாதன், குலசேகரம்பிள்ளை வேலணை, கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவர் மாதகல் மயில்வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை நூலினைப் பல அடிக்குறிப்புக்களுடன் அச்சிற்பதிப்பித்து வெளியிட்டவர். ஶ்ரீலங்கா சஞ்சிகையின் ஆசிரியராகவும் அதன் எழுத்தாளராகவும் கடமையாற்றிய இவர், நயினை, நல்லூர் தல வரலாறுகள் பற்றியும் ஆராய்ந்துள்ளார். தனது குலதெய்வமான வேலைக்கரம்பன் முருகமூர்த்திப் பெருமான் மீது பல பாடல்களும் பதிகங்களும் பாடினார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 08