"ஆளுமை:கணபதிப்பிள்ளை, சுப்பையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 11: | வரிசை 11: | ||
− | கணபதிப்பிள்ளை, | + | கணபதிப்பிள்ளை, சுப்பையா. (1939.10.16 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவரது தந்தை சுப்பையா. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீதம் பயின்று, முதற் பிரிவில் சித்தியடைந்து சங்கீதபூஷணம் பட்டத்தைப் பெற்றார். இசை ஆசிரியராகவும், சங்கீத வட்டாரக் கல்வி அதிகாரியாகவும், பிரதி இசைக்கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார். வட இலங்கை சங்கீதசபையின் உபதலைவராகவும் பணியாற்றினார். |
இலங்கையின் பல பாகங்களில் இசைவிழாக்களிலும், கலைவிழாக்களிலும் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். பல இசை அரங்கேற்றங்களையும் முன்னின்று நடாத்தியுள்ளார். | இலங்கையின் பல பாகங்களில் இசைவிழாக்களிலும், கலைவிழாக்களிலும் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். பல இசை அரங்கேற்றங்களையும் முன்னின்று நடாத்தியுள்ளார். |
03:57, 20 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | கணபதிப்பிள்ளை |
தந்தை | சுப்பையா |
பிறப்பு | 1939.10.16 |
ஊர் | சுழிபுரம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கணபதிப்பிள்ளை, சுப்பையா. (1939.10.16 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவரது தந்தை சுப்பையா. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீதம் பயின்று, முதற் பிரிவில் சித்தியடைந்து சங்கீதபூஷணம் பட்டத்தைப் பெற்றார். இசை ஆசிரியராகவும், சங்கீத வட்டாரக் கல்வி அதிகாரியாகவும், பிரதி இசைக்கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார். வட இலங்கை சங்கீதசபையின் உபதலைவராகவும் பணியாற்றினார்.
இலங்கையின் பல பாகங்களில் இசைவிழாக்களிலும், கலைவிழாக்களிலும் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். பல இசை அரங்கேற்றங்களையும் முன்னின்று நடாத்தியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 556
- நூலக எண்: 15444 பக்கங்கள் 55-56