"ஆளுமை:உதயசூரியன், திருநாவுக்கரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=உதயசூரியன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
உதயசூரியன், திருநாவுக்கரசு (1957.10.17 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை திருநாக்கரசு. இவர் சமாதான நீதவானாகவும், சமூக சேவையாளரகவும் கடமையாற்றியுள்ளார்.  
+
உதயசூரியன், திருநாவுக்கரசு. (1957.10.17 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர், சமாதான நீதவான், சமூக சேவையாளன். இவரது தந்தை திருநாவுக்கரசு.
  
1977ஆம் அண்டிலிருந்து இலக்கியத்துறையின் வளர்ச்சிக்குப் பணியாற்றி வரும் இவர் 1944ஆம் ஆண்டில் ''மாறாத மணங்கள்'' என்ற சிறுகதைத் தொகுதியை எழுதி வெளியிட்டுள்ளார்.   
+
1977 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையின் வளர்ச்சிக்குப் பணியாற்றி வரும் இவர், 1994 ஆம் ஆண்டில் ''மாறாத மணங்கள்'' என்ற சிறுகதைத் தொகுதியை எழுதி வெளியிட்டுள்ளார்.   
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|03}}
 
{{வளம்|15444|03}}

01:28, 20 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் உதயசூரியன்
தந்தை திருநாவுக்கரசு
பிறப்பு 1957.10.17
ஊர் சுழிபுரம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உதயசூரியன், திருநாவுக்கரசு. (1957.10.17 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர், சமாதான நீதவான், சமூக சேவையாளன். இவரது தந்தை திருநாவுக்கரசு.

1977 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையின் வளர்ச்சிக்குப் பணியாற்றி வரும் இவர், 1994 ஆம் ஆண்டில் மாறாத மணங்கள் என்ற சிறுகதைத் தொகுதியை எழுதி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 03