"ஆளுமை:இளையகுட்டி, வேலன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இளையகுட்டி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இளையகுட்டி, வேலன் (1937.08.02 - ) யாழ்ப்பாணம், ஆவரங்காலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலன். 40 வருட காலமாக ஆசிரியராக கடமையாற்றி வந்த இவர் புத்தூர் ஶ்ரீ சோமஸ்கந்த கல்லூரி, கோப்பாய் பிரதேச கலாசாரப் பேரவை, கோண்டாவில் வாகீஸ்வரி சனசமூக நிலையம் போன்ற இடங்களில் தனது நாடகத்தை ஆற்றுகைப்படுத்தி வந்துள்ளார்.  
+
இளையகுட்டி, வேலன் (1937.08.02 - ) யாழ்ப்பாணம், ஆவரங்காலைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை வேலன். 40 வருட காலமாக ஆசிரியராகக் கடமையாற்றி வந்த இவர், புத்தூர் ஶ்ரீ சோமஸ்கந்த கல்லூரி, கோப்பாய் பிரதேச கலாச்சாரப் பேரவை, கோண்டாவில் வாகீஸ்வரி சனசமூக நிலையம் போன்ற இடங்களில் தனது நாடகத்தை ஆற்றுகைப்படுத்தி வந்துள்ளார்.  
  
இவரது திறமைக்கு பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மன்றம், உதயன், நிதர்சன், ஈழநாதன் போன்ற ஊடகங்கள் இவருக்கு பரிசில்களை வழங்கி பாராட்டியுள்ளதோடு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ''கலைஞான கேசரி'' என்ற பட்டமும், வலிகாமம் கிழக்கு பிரதேச பண்பாட்டுப் பேரவையினால் 2008இல் ''செம்புலக் கலைஞர்''  என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  
+
இவரது திறமைக்குப் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மன்றம், உதயன், நிதர்சன், ஈழநாதன் போன்ற ஊடகங்கள் இவருக்குப் பரிசில்களை வழங்கி பாராட்டியுள்ளதோடு, இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ''கலைஞான கேசரி'' என்ற பட்டமும், வலிகாமம் கிழக்குப் பிரதேச பண்பாட்டுப் பேரவையினால் 2008 இல் ''செம்புலக் கலைஞர்''  என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|135}}
 
{{வளம்|15444|135}}

01:11, 20 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இளையகுட்டி
தந்தை வேலன்
பிறப்பு 1937.08.02
ஊர் ஆவரங்கால்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளையகுட்டி, வேலன் (1937.08.02 - ) யாழ்ப்பாணம், ஆவரங்காலைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை வேலன். 40 வருட காலமாக ஆசிரியராகக் கடமையாற்றி வந்த இவர், புத்தூர் ஶ்ரீ சோமஸ்கந்த கல்லூரி, கோப்பாய் பிரதேச கலாச்சாரப் பேரவை, கோண்டாவில் வாகீஸ்வரி சனசமூக நிலையம் போன்ற இடங்களில் தனது நாடகத்தை ஆற்றுகைப்படுத்தி வந்துள்ளார்.

இவரது திறமைக்குப் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மன்றம், உதயன், நிதர்சன், ஈழநாதன் போன்ற ஊடகங்கள் இவருக்குப் பரிசில்களை வழங்கி பாராட்டியுள்ளதோடு, இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞான கேசரி என்ற பட்டமும், வலிகாமம் கிழக்குப் பிரதேச பண்பாட்டுப் பேரவையினால் 2008 இல் செம்புலக் கலைஞர் என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 135