"ஆளுமை:இராமலிங்கம், வேலுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=இராமலிங்கம்|
 
பெயர்=இராமலிங்கம்|
 
தந்தை=வேலுப்பிள்ளை|
 
தந்தை=வேலுப்பிள்ளை|

00:46, 20 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராமலிங்கம்
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு
ஊர் உடுப்பிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமலிங்கம்,வே. யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் 'கோட்டுப் புராணம் என்னும் நூலினை நீதிமன்றங்களுக்குச் சென்று அவதானித்து எழுதியுள்ளார். இந்நூலினூடாக நீதிமன்றத்தில் வழக்காடுவோர் நிலையையும், அவர்கள் படும் துன்பங்களையும், வழக்கறிஞர்களின் தந்திரங்களையும் எடுத்துக்காட்டியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 46-47