"ஆளுமை:அலெக்ஸ்சாண்டர், முத்துத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 14: | வரிசை 14: | ||
1925 ஆம் ஆண்டிலிருந்து நாட்டுக்கூத்துக்களில் நடிக்கத்தொடங்கி தனது 60 ஆவது வயது வரை நடித்துள்ள இவரது நாடகங்கள் தீவுப்பகுதிகளிலும், மன்னார், நீர்வேலி, மணற்காடு, வெற்றிலைக்கேணி, முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் இடம்பெற்றுள்ளன. | 1925 ஆம் ஆண்டிலிருந்து நாட்டுக்கூத்துக்களில் நடிக்கத்தொடங்கி தனது 60 ஆவது வயது வரை நடித்துள்ள இவரது நாடகங்கள் தீவுப்பகுதிகளிலும், மன்னார், நீர்வேலி, மணற்காடு, வெற்றிலைக்கேணி, முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் இடம்பெற்றுள்ளன. | ||
− | இவரது கலைச்சேவைக்காக ''கலை வளர்த்த காவலன்'', ''நகைச்சுவை கலை வேந்தன்'' ஆகிய பட்டங்கள் | + | இவரது கலைச்சேவைக்காக ''கலை வளர்த்த காவலன்'', ''நகைச்சுவை கலை வேந்தன்'' ஆகிய பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|127}} | {{வளம்|15444|127}} |
23:44, 18 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அலெக்ஸ்சாண்டர் |
தந்தை | முத்துத்துரை |
பிறப்பு | 1917.06.17 |
ஊர் | பாஷையூர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அலெக்ஸ்சாண்டர், முத்துத்துரை (1917.06.17 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முத்துத்துரை. இவர் தனது தந்தை மூலம் பாடல்களைக் கேள்விஞானமாகப் பெற்றும், நாட்டுக்கூத்து நூல்களை வாசித்தும் தனது திறமையை ஆற்றுகைப்படுத்தியுள்ளார்.
1925 ஆம் ஆண்டிலிருந்து நாட்டுக்கூத்துக்களில் நடிக்கத்தொடங்கி தனது 60 ஆவது வயது வரை நடித்துள்ள இவரது நாடகங்கள் தீவுப்பகுதிகளிலும், மன்னார், நீர்வேலி, மணற்காடு, வெற்றிலைக்கேணி, முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் இடம்பெற்றுள்ளன.
இவரது கலைச்சேவைக்காக கலை வளர்த்த காவலன், நகைச்சுவை கலை வேந்தன் ஆகிய பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 127