"ஆளுமை:வைகுந்தவாசன், கிருஸ்ணா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}  
 
}}  
  
வைகுந்தவாசன், கிருஸ்ணா (1920.04.15 - 2005.01.04) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர். இவரது தந்தை கிருஸ்ணா. இவர் 1950களில் மக்கள் குரல் என்ற இலங்கையின் முன்னணி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய தொழிற்சங்கவாதியாக இருந்தபோது சட்டம் பயின்று 1960 இல் இங்கிலாந்து சென்றார். பின்னர் 10 ஆண்டுகள் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 1971 வரை பணியாற்றினார். 1973, 1975 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுநலவாய நீதிபதிகளின் மாநாடுகளில் சாம்பியாவின் சார்பில் கலந்து கொண்ட இவர் இதன் பின் ஓய்வு பெற்று இலண்டன் சென்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.  
+
வைகுந்தவாசன், கிருஸ்ணா (1920.04.15 - 2005.01.04) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர். இவரது தந்தை கிருஸ்ணா. இவர் இலங்கை மக்கள் குரலின் இதழாசிரியராக 1950களில் பணியாற்றியதுடன் தொழிற்சங்கவாதியாக இருந்தபோது சட்டம் பயின்று 1960 இல் இங்கிலாந்து சென்றார். பின்னர் 10 ஆண்டுகள் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 1971 வரை பணியாற்றினார். 1973, 1975 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுநலவாய நீதிபதிகளின் மாநாடுகளில் சாம்பியாவின் சார்பில் கலந்து கொண்ட இவர் இதன் பின் ஓய்வு பெற்று இலண்டன் சென்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.  
  
 
நான் கண்ட நவசீனா, "ஐ.நா வில் தமிழன் - என் முதல் முழக்கம் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.  
 
நான் கண்ட நவசீனா, "ஐ.நா வில் தமிழன் - என் முதல் முழக்கம் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.  

00:35, 12 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வைகுந்தவாசன்
தந்தை கிருஷ்ணா
பிறப்பு 1920.04.15
இறப்பு 2005.01.04
ஊர் அளவெட்டி
வகை வழக்கறிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைகுந்தவாசன், கிருஸ்ணா (1920.04.15 - 2005.01.04) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர். இவரது தந்தை கிருஸ்ணா. இவர் இலங்கை மக்கள் குரலின் இதழாசிரியராக 1950களில் பணியாற்றியதுடன் தொழிற்சங்கவாதியாக இருந்தபோது சட்டம் பயின்று 1960 இல் இங்கிலாந்து சென்றார். பின்னர் 10 ஆண்டுகள் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 1971 வரை பணியாற்றினார். 1973, 1975 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுநலவாய நீதிபதிகளின் மாநாடுகளில் சாம்பியாவின் சார்பில் கலந்து கொண்ட இவர் இதன் பின் ஓய்வு பெற்று இலண்டன் சென்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

நான் கண்ட நவசீனா, "ஐ.நா வில் தமிழன் - என் முதல் முழக்கம் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வைகுந்தவாசன் கிருஸ்ணா பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 511
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 87-94