"ஆளுமை:வேலன், சின்னத்தம்பிபோடியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வேலன், சின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=வேலன், சின்னத்தம்பிபோடியார்|
+
பெயர்=வேலன்|
 
தந்தை=சின்னத்தம்பிபோடியார்|
 
தந்தை=சின்னத்தம்பிபோடியார்|
 
தாய்=கெங்காத்தை|
 
தாய்=கெங்காத்தை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சின்னத்தம்பிபோடியார் வேலன், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் கோளாவில் என்னும் இடத்தில் 1804ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் சின்னத்தம்பிபோடியார், தாயார் கெங்காத்தை. இவர் பனை ஓலையிலான தொப்பி அணிந்திருந்தமையால் மகிட வேலாப்போடி என்று அழைக்கப்பட்டார்.  
+
வேலன், சின்னத்தம்பிபோடியார் (1804 - ) அம்பாறை, கோளாவிலைச் சேர்ந்த ஒரு கவிஞர். இவரது தந்தை சின்னத்தம்பிபோடியார்; இவரது தாய் கெங்காத்தை. இவர் பனை ஓலையிலான தொப்பி அணிந்திருந்தமையால் மகிட வேலாப்போடி என்று அழைக்கப்பட்டார்.  
  
இவர் திண்ணைப்பள்ளிக்கூட கல்வியுடன் செவிக்கல்வி மூலம் பள்ளு, ஊஞ்சல், காவியம், அம்மானை என்பவற்றைக் கேட்டறிந்த ஞானத்தால் உந்தப்பட்டு கவி புனைவதில் திறமை பெற்ற இவர் ஊஞ்சற் கவிகளையும் வசைப்பாடல்களையும் ஆக்கியுள்ளார்.
+
இவர் திண்ணைப்பள்ளிக்கூட கல்வியுடன் செவிக்கல்வி மூலம் பள்ளு, ஊஞ்சல், காவியம், அம்மானை என்பவற்றைக் கேட்டறிந்த ஞானத்தால் உந்தப்பட்டுக் கவி புனைவதில் திறமை பெற்று ஊஞ்சற் கவிகளையும் வசைப்பாடல்களையும் ஆக்கியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|42}}
 
{{வளம்|3771|42}}

05:27, 11 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வேலன்
தந்தை சின்னத்தம்பிபோடியார்
தாய் கெங்காத்தை
பிறப்பு 1804
ஊர் கோளாவில்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலன், சின்னத்தம்பிபோடியார் (1804 - ) அம்பாறை, கோளாவிலைச் சேர்ந்த ஒரு கவிஞர். இவரது தந்தை சின்னத்தம்பிபோடியார்; இவரது தாய் கெங்காத்தை. இவர் பனை ஓலையிலான தொப்பி அணிந்திருந்தமையால் மகிட வேலாப்போடி என்று அழைக்கப்பட்டார்.

இவர் திண்ணைப்பள்ளிக்கூட கல்வியுடன் செவிக்கல்வி மூலம் பள்ளு, ஊஞ்சல், காவியம், அம்மானை என்பவற்றைக் கேட்டறிந்த ஞானத்தால் உந்தப்பட்டுக் கவி புனைவதில் திறமை பெற்று ஊஞ்சற் கவிகளையும் வசைப்பாடல்களையும் ஆக்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 42