"ஆளுமை:விஸ்வநாத சாஸ்திரியார், நாராயண சாஸ்திரியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=விஸ்வநாத சாஸ்திரியார், நாராயண சாஸ்திரியார்|
+
பெயர்=விஸ்வநாத சாஸ்திரியார்|
 
தந்தை=நாராயண சாஸ்திரியார்|
 
தந்தை=நாராயண சாஸ்திரியார்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நா. விஸ்வநாத சாஸ்திரியார் (- 1835) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை நாராயண சாஸ்திரியார். வண்ணைக்குறவஞ்சி, நகுலமலைக்குறவஞ்சி, வாக்கிய கரண கிரகணம் என்பன இவர் இயற்றிய நூல்களாகும். சோதிட கணிதத்திலும் சிறந்தவராய் விளங்கிய இவருடைய திறமையை நோக்கி இலங்கை அரச தேசாதிபதியவர்கள் இவருக்கு ''அரச கணிதர்'' என்னும் பட்டத்தினை வழங்கி கௌரவித்துள்ளார்.
+
விஸ்வநாத சாஸ்திரியார், நாராயண சாஸ்திரியார் (- 1835) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த ஒரு புலவர். இவரது தந்தை நாராயண சாஸ்திரியார். இவர் வண்ணைக்குறவஞ்சி, நகுலமலைக்குறவஞ்சி, வாக்கிய கரண கிரகணம் போன்ற நூல்களை    இயற்றினார். இவர் சோதிட கணிதத்தில் சிறந்தவராய் விளங்கினார். இவருடைய திறமைக்காக இலங்கை அரச தேசாதிபதி ''அரச கணிதர்'' என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

23:32, 10 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் விஸ்வநாத சாஸ்திரியார்
தந்தை நாராயண சாஸ்திரியார்
பிறப்பு
இறப்பு 1835
ஊர் அராலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஸ்வநாத சாஸ்திரியார், நாராயண சாஸ்திரியார் (- 1835) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த ஒரு புலவர். இவரது தந்தை நாராயண சாஸ்திரியார். இவர் வண்ணைக்குறவஞ்சி, நகுலமலைக்குறவஞ்சி, வாக்கிய கரண கிரகணம் போன்ற நூல்களை இயற்றினார். இவர் சோதிட கணிதத்தில் சிறந்தவராய் விளங்கினார். இவருடைய திறமைக்காக இலங்கை அரச தேசாதிபதி அரச கணிதர் என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 154
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 206-208
  • நூலக எண்: 963 பக்கங்கள் 196