"ஆளுமை:யேசுராசா, சூசைப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=யேசுராசா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
யேசுராசா, சூசைப்பிள்ளை (1957.05.11 - ) யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசைப்பிள்ளை. கே. சூசைப்பிள்ளை, ஏ. வரப்பிரகாசம், ரூபன், மரியாம்பிள்ளை ஆகியோரிடம் நாட்டுக்கூத்து, சமூக நாடகங்கள், எழுத்துத்துறை, ஊடகத்துறை ஆகிய கலைகளை இவர் கற்றதோடு 1969இலிருந்து இத் துறைகளில் பணியாற்றி வந்துள்ளார். மேலும் நாடகமன்றத் தலைவராகவும், யாழ்ப்பாண பிரதேச கலாசார பேரவை செயற்குழு உறுப்பினராகவும், கொழும்புத்துறை றொசாறியன் சனசமூக நிலையப் பொருளாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். கொழும்புத்துறை றொசாறியன் சனசமுக நிலையத்தால் ''பல்துறைப் பேராளன்'' எனும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.  
+
யேசுராசா, சூசைப்பிள்ளை (1957.05.11 - ) யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசைப்பிள்ளை. இவர் கே. சூசைப்பிள்ளை, ஏ. வரப்பிரகாசம், ரூபன், மரியாம்பிள்ளை ஆகியோரிடம் நாட்டுக்கூத்து, சமூக நாடகங்கள், எழுத்துத்துறை, ஊடகத்துறை ஆகிய கலைகளைக் கற்றதோடு 1969 இலிருந்து இத்துறைகளில் பணியாற்றி வந்துள்ளார். இவர் நாடகமன்றத் தலைவராகவும் யாழ்ப்பாணப் பிரதேச கலாச்சாரப் பேரவை செயற்குழு உறுப்பினராகவும் கொழும்புத்துறை றொசாறியன் சனசமூக நிலையப் பொருளாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கொழும்புத்துறை றொசாறியன் சனசமுக நிலையத்தால் ''பல்துறைப் பேராளன்'' என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|214}}
 
{{வளம்|15444|214}}

04:52, 4 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் யேசுராசா
தந்தை சூசைப்பிள்ளை
பிறப்பு 1957.05.11
ஊர் கொழும்புத்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யேசுராசா, சூசைப்பிள்ளை (1957.05.11 - ) யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசைப்பிள்ளை. இவர் கே. சூசைப்பிள்ளை, ஏ. வரப்பிரகாசம், ரூபன், மரியாம்பிள்ளை ஆகியோரிடம் நாட்டுக்கூத்து, சமூக நாடகங்கள், எழுத்துத்துறை, ஊடகத்துறை ஆகிய கலைகளைக் கற்றதோடு 1969 இலிருந்து இத்துறைகளில் பணியாற்றி வந்துள்ளார். இவர் நாடகமன்றத் தலைவராகவும் யாழ்ப்பாணப் பிரதேச கலாச்சாரப் பேரவை செயற்குழு உறுப்பினராகவும் கொழும்புத்துறை றொசாறியன் சனசமூக நிலையப் பொருளாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கொழும்புத்துறை றொசாறியன் சனசமுக நிலையத்தால் பல்துறைப் பேராளன் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 214