"ஆளுமை:முத்தையாபிள்ளை, முருகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=முத்தையாபிள்ளை, முருகேசு.|
+
பெயர்=முத்தையாப்பிள்ளை|
 
தந்தை=முருகேசு|
 
தந்தை=முருகேசு|
 
தாய்=முத்துப்பிள்ளை|
 
தாய்=முத்துப்பிள்ளை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
''மூனா மூனா'' என பலராலும் அறியப்பட்ட முருகேசு முத்தையாப்பிள்ளை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பத்தில் புங்குடுதீவிலும் பின்பு இளவாலையிலும் கல்வி கற்ற இவர் தனது இளவயதிலேயே தந்தையை இழந்துவிட்டார்.
+
முத்தையாப்பிள்ளை, முருகேசு புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவரது தந்தை முருகேசு; இவரது தாய் முத்துப்பிள்ளை. இவர் 'மூனா மூனா'' என அறியப்பட்டார். ஆரம்பத்தில் புங்குடுதீவிலும் பின்பு இளவாலையிலும் கல்வி கற்ற இவர், தனது இளவயதில் தந்தையை இழந்து விட்டார்.
  
தனது 20ஆவது வயதில் தொழில் தேடிக் கொழும்புக்குச் சென்ற இவர் ஆரம்பத்தில் 5ஆம் குறுக்குத்தெருவில் ஒரு கடையில் காரியஸ்தராகக் கடமையாற்றினார். பின்னர் தனது தம்பியாருடன் இணைந்து கூட்டு வியாபாரம் செய்தார். இவர்கள் தங்களது கடும் முயற்சியால் பெரும் பணக்காரர் ஆனார்கள்.
+
தனது 20 ஆவது வயதில் தொழில் தேடிக் கொழும்புக்குச் சென்ற இவர், ஆரம்பத்தில் 5 ஆம் குறுக்குத்தெருவில் ஒரு கடையில் காரியஸ்தராகக் கடமையாற்றிப் பின்னர் தனது தம்பியுடன் இணைந்து கூட்டு வியாபாரம் செய்தார். இவர்கள் தங்களது கடும் முயற்சியால் பெரும் பணக்காரர் ஆனார்கள்.
  
முத்தையாபிள்ளை தனது விடா முயற்சியினால் கொழும்பில் பல நிலபுலங்களை வாங்கினார். ஆட்டுப்பட்டித்தெருவில் உள்ள உம்பிச்சிப் பிளேசில் உள்ள வீடுகளில் பல இவருக்கு சொந்தமாகின. அத்தோடு தனது வர்த்தக நிலையங்களில் புங்குடுதீவு மக்களுக்கு வேலை வழங்கினார். கண்ணகை அம்மன் கோவிலைப் புணருத்தாணம் செய்து தனது தாயார் முத்துப்பிள்ளையின் பெயரால் அன்னதான மடம் அமைத்து திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்கினார். இவர் தான் வாழ்ந்த காலத்தில் நாட்டுக்கும் தான் பிறந்த புங்குடுதீவுக்கும் பல்வேறு சேவைகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
+
இவர் தனது விடாமுயற்சியால் கொழும்பில் பல நிலபுலங்களை வாங்கினார். ஆட்டுப்பட்டித்தெருவில் உள்ள உம்பிச்சிப் பிளேசில் உள்ள வீடுகளில் பல இவருக்கு சொந்தமாகின. அத்தோடு தனது வர்த்தக நிலையங்களில் புங்குடுதீவு மக்களுக்கு வேலை வழங்கினார். கண்ணகை அம்மன் கோவிலைப் புணருத்தாணம் செய்து தனது தாயார் முத்துப்பிள்ளையின் பெயரால் அன்னதான மடம் அமைத்து திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்கினார். இவர் தான் வாழ்ந்த காலத்தில் நாட்டுக்கும் தான் பிறந்த புங்குடுதீவுக்கும் பல்வேறு சேவைகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|257}}
 
{{வளம்|11649|257}}

03:33, 29 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் முத்தையாப்பிள்ளை
தந்தை முருகேசு
தாய் முத்துப்பிள்ளை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்தையாப்பிள்ளை, முருகேசு புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவரது தந்தை முருகேசு; இவரது தாய் முத்துப்பிள்ளை. இவர் 'மூனா மூனா என அறியப்பட்டார். ஆரம்பத்தில் புங்குடுதீவிலும் பின்பு இளவாலையிலும் கல்வி கற்ற இவர், தனது இளவயதில் தந்தையை இழந்து விட்டார்.

தனது 20 ஆவது வயதில் தொழில் தேடிக் கொழும்புக்குச் சென்ற இவர், ஆரம்பத்தில் 5 ஆம் குறுக்குத்தெருவில் ஒரு கடையில் காரியஸ்தராகக் கடமையாற்றிப் பின்னர் தனது தம்பியுடன் இணைந்து கூட்டு வியாபாரம் செய்தார். இவர்கள் தங்களது கடும் முயற்சியால் பெரும் பணக்காரர் ஆனார்கள்.

இவர் தனது விடாமுயற்சியால் கொழும்பில் பல நிலபுலங்களை வாங்கினார். ஆட்டுப்பட்டித்தெருவில் உள்ள உம்பிச்சிப் பிளேசில் உள்ள வீடுகளில் பல இவருக்கு சொந்தமாகின. அத்தோடு தனது வர்த்தக நிலையங்களில் புங்குடுதீவு மக்களுக்கு வேலை வழங்கினார். கண்ணகை அம்மன் கோவிலைப் புணருத்தாணம் செய்து தனது தாயார் முத்துப்பிள்ளையின் பெயரால் அன்னதான மடம் அமைத்து திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்கினார். இவர் தான் வாழ்ந்த காலத்தில் நாட்டுக்கும் தான் பிறந்த புங்குடுதீவுக்கும் பல்வேறு சேவைகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 257