"ஆளுமை:பொன்னம்பலம், சிதம்பரப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பொன்னம்பலம், சி.|
+
பெயர்=பொன்னம்பலம்|
தந்தை=|
+
தந்தை=சிதம்பரப்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1917.04.12|
இறப்பு=|
+
இறப்பு=1999|
ஊர்=யாழ்ப்பாணம்|
+
ஊர்=கந்தரோடை|
 
வகை=ஓவியர்|
 
வகை=ஓவியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
சி.பொன்னம்பலம் அவர்கள் யாழ்ப்பாணத்தைப் சேர்ந்த ஓர் ஓவியர். இவர் சுண்ணாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். 1962ஆம் ஆண்டு விடுமுறைக்கால ஓவியர் கழகத்தில் ஓவியக் காட்சியில் பங்குபற்றி நிலக்காட்சி, நிகழ்ச்சி சித்தரிப்பு போன்ற பல ஓவியங்களை வரைந்துள்ளார். மேலும் நாடகத்தில் ஈடுபாடு கொண்டவரான இவர் நாடகத்திற்கான காட்சியமைப்புக்களை வரைந்துள்ளார். ஓவிய உத்திகளில் தேர்ச்சி பெற்றவரான இவரது நிகழ்வுச் சித்திரமொன்று பார்வைக்கு கிடைத்துள்ளது. இவர் ஓவியக் கல்வியின் தரத்தை பாடசாலைகளில் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் செயற்பட்டார்.
+
பொன்னம்பலம், சிதம்பரப்பிள்ளை (1917.04.12 - 1999) யாழ்ப்பாணம், கந்தரோடையைப் பிறப்பிடமாகவும் கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஓவியர். இவரது தந்தை சிதம்பரப்பிள்ளை. இவர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார். இவர் 1962 ஆம் ஆண்டு விடுமுறைக்கால ஓவியர் கழகத்தில் ஓவியக் காட்சியில் பங்குபற்றி நிலக்காட்சி, நிகழ்ச்சிச் சித்தரிப்பு போன்ற பல ஓவியங்களைக் காட்சிப்படுத்தினார்.  
 +
 
 +
நாடகத்தில் ஈடுபாடு கொண்ட இவர், நாடகத்திற்கான காட்சியமைப்புக்களை வரைந்துள்ளார். ஓவிய உத்திகளில் தேர்ச்சி பெற்ற இவர், ஓவியக் கல்வியின் தரத்தைப் பாடசாலைகளில் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் செயற்பட்டார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|2970|46}}
 
{{வளம்|2970|46}}
 +
{{வளம்|7571|184}}

01:34, 23 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பொன்னம்பலம்
தந்தை சிதம்பரப்பிள்ளை
பிறப்பு 1917.04.12
இறப்பு 1999
ஊர் கந்தரோடை
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலம், சிதம்பரப்பிள்ளை (1917.04.12 - 1999) யாழ்ப்பாணம், கந்தரோடையைப் பிறப்பிடமாகவும் கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஓவியர். இவரது தந்தை சிதம்பரப்பிள்ளை. இவர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார். இவர் 1962 ஆம் ஆண்டு விடுமுறைக்கால ஓவியர் கழகத்தில் ஓவியக் காட்சியில் பங்குபற்றி நிலக்காட்சி, நிகழ்ச்சிச் சித்தரிப்பு போன்ற பல ஓவியங்களைக் காட்சிப்படுத்தினார்.

நாடகத்தில் ஈடுபாடு கொண்ட இவர், நாடகத்திற்கான காட்சியமைப்புக்களை வரைந்துள்ளார். ஓவிய உத்திகளில் தேர்ச்சி பெற்ற இவர், ஓவியக் கல்வியின் தரத்தைப் பாடசாலைகளில் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் செயற்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 46
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 184