"ஆளுமை:பாலசுந்தரம், பொன்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பாலசுந்தரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
| − | பாலசுந்தரம், பொன்னையா (1928.05.24 - ) கெக்கிராவையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னையா; தாய் நாகமுத்து. இவர் பொன் பால என | + | பாலசுந்தரம், பொன்னையா (1928.05.24 - ) கெக்கிராவையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னையா; இவரது தாய் நாகமுத்து. இவர் பொன். பால என அறியப்பட்டார். இவர் யூனியன் கல்லூரி, மானிப்பாய் மெமோறியல் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றதுடன், 2007 ஆம் ஆண்டு பிரித்தானியாவும் ஈழத்தமிழரும் என்ற நூலை வெளியிட்டுள்ளார். |
| + | |||
| + | |||
| + | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
| + | * [[:பகுப்பு:பாலசுந்தரம், பொன்|இவரது நூல்கள்]] | ||
| + | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|13948|03-05}} | {{வளம்|13948|03-05}} | ||
02:31, 20 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | பாலசுந்தரம் |
| தந்தை | பொன்னையா |
| தாய் | நாகமுத்து |
| பிறப்பு | 1928.05.24 |
| ஊர் | கெக்கிராவை |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
பாலசுந்தரம், பொன்னையா (1928.05.24 - ) கெக்கிராவையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னையா; இவரது தாய் நாகமுத்து. இவர் பொன். பால என அறியப்பட்டார். இவர் யூனியன் கல்லூரி, மானிப்பாய் மெமோறியல் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றதுடன், 2007 ஆம் ஆண்டு பிரித்தானியாவும் ஈழத்தமிழரும் என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 13948 பக்கங்கள் 03-05