"ஆளுமை:பரமநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பரமநாதன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பரமநாதன் ஓர் கலைஞர். யாழ்ப்பாணம், பிறவுண் வீதியைச் சேர்ந்தவர். இவர் கிங்ஸிலி செல்வகுமார் அவர்களின் இயக்கத்திலான பண்டாரவன்னியன், சங்கிலியன், பகையும் பாசமும், மாலிக்கபூர் போன்ற நாடகங்களுடன் விக்டோரியாப்பாக் என்னும் நகைச்சுவை நாடகத்திலும் நடித்திருக்கின்றார். ஆறு திரும்பியது என்றநாடகத்தில் மூத்த கலைஞர் ரகுநாதன் அவர்களுடன் இணைந்து நடித்தவராவார். இவர் பரமபதம் என்ற குறும்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
+
பரமநாதன் யாழ்ப்பாணம், பிறவுண் வீதியைச் சேர்ந்த ஓர் கலைஞர். இவர் கிங்ஸிலி செல்வகுமாரின் இயக்கத்திலான பண்டாரவன்னியன், சங்கிலியன், பகையும் பாசமும், மாலிக்கபூர் போன்ற நாடகங்களுடன் விக்டோரியாப்பாக் என்னும் நகைச்சுவை நாடகத்திலும் நடித்திருக்கின்றார். இவர் ஆறு திரும்பியது என்ற நாடகத்தில் மூத்த கலைஞர் ரகுநாதனுடன் இணைந்து நடித்ததுடன் பரமபதம் என்ற குறும்படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.
  
  

05:00, 16 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பரமநாதன்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமநாதன் யாழ்ப்பாணம், பிறவுண் வீதியைச் சேர்ந்த ஓர் கலைஞர். இவர் கிங்ஸிலி செல்வகுமாரின் இயக்கத்திலான பண்டாரவன்னியன், சங்கிலியன், பகையும் பாசமும், மாலிக்கபூர் போன்ற நாடகங்களுடன் விக்டோரியாப்பாக் என்னும் நகைச்சுவை நாடகத்திலும் நடித்திருக்கின்றார். இவர் ஆறு திரும்பியது என்ற நாடகத்தில் மூத்த கலைஞர் ரகுநாதனுடன் இணைந்து நடித்ததுடன் பரமபதம் என்ற குறும்படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 269-270


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பரமநாதன்&oldid=189392" இருந்து மீள்விக்கப்பட்டது