"ஆளுமை:நீக்கிலாப்பிள்ளை, சூசைப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நீக்கிலாப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நீக்கிலாப்பிள்ளை, சூசைப்பிள்ளை (1941.06.19 - ) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் பேராசிரியர் மரிய சேவியர் அவர்களிடம் கல்வி கற்றார்.
+
நீக்கிலாப்பிள்ளை, சூசைப்பிள்ளை (1941.06.19 - ) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் பேராசிரியர் மரிய சேவியரிடம் கல்வி கற்றார்.
  
1992ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவையை ஆற்றத் தொடங்கிய இவர் திருமறைக் கலாமன்றத்தின் இணைப்பாளராகவும், பிரதிநிதியாகவும், கலைஞனாகவும் கடமையாற்றியுள்ளதோடு கலைமுகம் இதழின் வளர்ச்சிக்ககவும் அரும்பாடுபட்டுள்ளார். கலைக்குரல், கலைஞான பூரணன் ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.
+
1992 ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவையை ஆற்றத் தொடங்கிய இவர், திருமறைக் கலாமன்றத்தின் இணைப்பாளராகவும் பிரதிநிதியாகவும் கலைஞனாகவும் கடமையாற்றியதோடு கலைமுகம் இதழின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டுள்ளார். இவர் கலைக்குரல், கலைஞான பூரணன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|36-37}}
 
{{வளம்|15444|36-37}}

02:36, 15 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நீக்கிலாப்பிள்ளை
தந்தை சூசைப்பிள்ளை
பிறப்பு 1941.06.19
ஊர் நாவாந்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நீக்கிலாப்பிள்ளை, சூசைப்பிள்ளை (1941.06.19 - ) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் பேராசிரியர் மரிய சேவியரிடம் கல்வி கற்றார்.

1992 ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவையை ஆற்றத் தொடங்கிய இவர், திருமறைக் கலாமன்றத்தின் இணைப்பாளராகவும் பிரதிநிதியாகவும் கலைஞனாகவும் கடமையாற்றியதோடு கலைமுகம் இதழின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டுள்ளார். இவர் கலைக்குரல், கலைஞான பூரணன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 36-37