"ஆளுமை:நித்தியானந்தம், கந்தசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நித்தியானந்தம், கந்தசாமி (1958.01.15 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. செ. கிருஷ்ணமூர்த்தி, என். ஆர். சின்னராஜா ஆகியோரிடம் இவர் தவில் கலையைப் பயின்றார். தனது 07ஆவது வயதிலிருந்தே தவில் வாசிக்க்க தொடங்கிய இவர் பல கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இவர் லயஞானரத்தினம், லயஞானசுரபி, லயஞானமணி, லயஞானவிவகாரமணி போன்ற பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.  
+
நித்தியானந்தம், கந்தசாமி (1958.01.15 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. இவர் செ. கிருஷ்ணமூர்த்தி, என். ஆர். சின்னராஜா ஆகியோரிடம் தவிற் கலையைப் பயின்றார். இவர் தனது 07 ஆவது வயதிலிருந்து தவில் இசைக்கத் தொடங்கியதுடன் பல கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இவரது ஆளுமையைக் கெளரவித்து லயஞானரத்தினம், லயஞானசுரபி, லயஞானமணி, லயஞான விவகாரமணி போன்ற பட்டங்கள் வழங்கப்பெற்றார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|96-97}}
 
{{வளம்|15444|96-97}}

01:17, 15 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நித்தியானந்தம்
தந்தை கந்தசாமி
பிறப்பு 1958.01.25
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நித்தியானந்தம், கந்தசாமி (1958.01.15 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. இவர் செ. கிருஷ்ணமூர்த்தி, என். ஆர். சின்னராஜா ஆகியோரிடம் தவிற் கலையைப் பயின்றார். இவர் தனது 07 ஆவது வயதிலிருந்து தவில் இசைக்கத் தொடங்கியதுடன் பல கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இவரது ஆளுமையைக் கெளரவித்து லயஞானரத்தினம், லயஞானசுரபி, லயஞானமணி, லயஞான விவகாரமணி போன்ற பட்டங்கள் வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 96-97