"ஆளுமை:நடேசன், இரவீந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நடேசன்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நடேசன், இரவீந்திரன் (1955 - )யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் காலையடி அமெரிக்கன்மிசன் தமிமழ்க்கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லுரி ஆகியவற்றில் கல்வி கற்றார். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வெளிவாரி மாணவராய் கலைப் பட்டதாரியாகவும், பின்னர் முதுகலை மாணிப் பட்டத்தையும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் திருக்குறளின் கல்விச் சிந்தனை எனும் பொருளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
+
நடேசன், இரவீந்திரன் (1955 - ) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இரவீந்திரன். இவர் காலையடி அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆகியவற்றில் கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி கலைப் பட்டதாரியானார். இவர் முதுகலைமாணிப் பட்டத்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளின் கல்விச் சிந்தனை என்னும் பொருளில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|2032|15-16}}
 
{{வளம்|2032|15-16}}

00:43, 13 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நடேசன்
தந்தை இரவீந்திரன்
பிறப்பு 1955
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடேசன், இரவீந்திரன் (1955 - ) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இரவீந்திரன். இவர் காலையடி அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆகியவற்றில் கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி கலைப் பட்டதாரியானார். இவர் முதுகலைமாணிப் பட்டத்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளின் கல்விச் சிந்தனை என்னும் பொருளில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 2032 பக்கங்கள் 15-16