"ஆளுமை:தெட்சணாமூர்த்தி, செல்லத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=தெட்சணாமூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=தெட்சணாமூர்த்தி | + | பெயர்=தெட்சணாமூர்த்தி| |
தந்தை=செல்லத்துரை| | தந்தை=செல்லத்துரை| | ||
தாய்=இரெத்தினம்| | தாய்=இரெத்தினம்| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | தெட்சணாமூர்த்தி, செல்லத்துரை ஓர் | + | தெட்சணாமூர்த்தி, செல்லத்துரை காவலூர், கரம்பொன் மேற்கைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், பத்திரிகையாளர். இவரது தந்தை செல்லத்துரை; இவரது தாய் இரெத்தினம். இவர் 2001 ஆம் ஆண்டு சுதந்திர மண் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டதுடன் இவர் "நிம்மதி ஏது? என்ற சிறுகதையை முதலில் எழுதினார். இவர் தான் பிறந்த இடமான மேலைக் கரம்பன் என்பதை 'மேக' என சுருக்கி 'மேகமூர்த்தி' என்ற புனைபெயரில் சிறுகதைகளையும், காவலூர் மூர்த்தி, எஸ்.ரி.மூர்த்தி, வீரகேசரி மூர்த்தி என்ற புனைபெயர்களில் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். |
− | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
05:52, 9 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | தெட்சணாமூர்த்தி |
தந்தை | செல்லத்துரை |
தாய் | இரெத்தினம் |
பிறப்பு | |
ஊர் | கரம்பொன் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தெட்சணாமூர்த்தி, செல்லத்துரை காவலூர், கரம்பொன் மேற்கைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், பத்திரிகையாளர். இவரது தந்தை செல்லத்துரை; இவரது தாய் இரெத்தினம். இவர் 2001 ஆம் ஆண்டு சுதந்திர மண் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டதுடன் இவர் "நிம்மதி ஏது? என்ற சிறுகதையை முதலில் எழுதினார். இவர் தான் பிறந்த இடமான மேலைக் கரம்பன் என்பதை 'மேக' என சுருக்கி 'மேகமூர்த்தி' என்ற புனைபெயரில் சிறுகதைகளையும், காவலூர் மூர்த்தி, எஸ்.ரி.மூர்த்தி, வீரகேசரி மூர்த்தி என்ற புனைபெயர்களில் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 443-444