"ஆளுமை:துரைசிங்கம், முத்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=துரைசிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
துரைசிங்கம், முத்தையா (1924.05.25 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் அந்தோனிப்பிள்ளையிடம் கலைப்பயிற்சிப் பெற்று 1956ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியாற்றி வந்துள்ளர். 1986ஆம் ஆண்டு முதல் குருநகர் முன்னேற்ற ஐக்கிய முன்னணியுடன் இணைந்து இவர் செயற்பட்டதுடன் யேசீலன், ஞானசீலன், சுளியார் போன்ற கூத்துக்களிலும் நடித்துள்ளார். மேலும் யூதகுமாரன் நாட்டுக்கூத்தினை இவரே சுருக்கி எழுதி மேடையேற்றியுள்ளார்.   
+
துரைசிங்கம், முத்தையா (1924.05.25 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் அந்தோனிப்பிள்ளையிடம் கலைப்பயிற்சிப் பெற்று 1956 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியாற்றி வந்ததுடன் 1986 ஆம் ஆண்டு முதல் குருநகர் முன்னேற்ற ஐக்கிய முன்னணியுடன் இணைந்து செயற்பட்டார். இவர் யேசீலன், ஞானசீலன், சுளியார் போன்ற கூத்துக்களில் நடித்ததுடன் யூதகுமாரன் நாட்டுக்கூத்தினைச் சுருக்கி எழுதி மேடையேற்றியுள்ளார்.   
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|182}}
 
{{வளம்|15444|182}}

02:11, 9 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் துரைசிங்கம்
தந்தை முத்தையா
பிறப்பு 1924.05.25
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைசிங்கம், முத்தையா (1924.05.25 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் அந்தோனிப்பிள்ளையிடம் கலைப்பயிற்சிப் பெற்று 1956 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியாற்றி வந்ததுடன் 1986 ஆம் ஆண்டு முதல் குருநகர் முன்னேற்ற ஐக்கிய முன்னணியுடன் இணைந்து செயற்பட்டார். இவர் யேசீலன், ஞானசீலன், சுளியார் போன்ற கூத்துக்களில் நடித்ததுடன் யூதகுமாரன் நாட்டுக்கூத்தினைச் சுருக்கி எழுதி மேடையேற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 182