"ஆளுமை:திருத்துவராசா, இராயப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திருத்துவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
திருத்துவராசா, இராயப்பு (1951.03.21 - ) அல்வாய் வடமேற்கைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராயப்பு.  கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய துறைகளில் எழுதி வரும் இவரால் 2009இல் பருவ பிரதேச கலாசாரகீதம் இயற்றப்பட்டது. 2012.1.28இல் பருவ கலாசார பேரவையால் கலைப்பரிதி எனும் விருதையும் இவர் பெற்றுள்ளார்.
+
திருத்துவராசா, இராயப்பு (1951.03.21 - ) அல்வாய் வடமேற்கைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராயப்பு. இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய துறைகளில் எழுதி வருபவர். இவரால் 2009 இல் பருவ பிரதேச கலாச்சாரக்கீதம் இயற்றப்பட்டது. இவர் 2012.01.28 இல் பருவ கலாச்சாரப் பேரவையால் கலைப்பரிதி என்னும் விருதைப் பெற்றுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|10174|37}}
 
{{வளம்|10174|37}}

03:41, 8 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருத்துவராசா
தந்தை இராயப்பு
பிறப்பு 1951.03.21
ஊர் அல்வாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருத்துவராசா, இராயப்பு (1951.03.21 - ) அல்வாய் வடமேற்கைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராயப்பு. இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய துறைகளில் எழுதி வருபவர். இவரால் 2009 இல் பருவ பிரதேச கலாச்சாரக்கீதம் இயற்றப்பட்டது. இவர் 2012.01.28 இல் பருவ கலாச்சாரப் பேரவையால் கலைப்பரிதி என்னும் விருதைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 10174 பக்கங்கள் 37