"ஆளுமை:ஜம்புகேஸ்வரக் குருக்கள், ஐயாத்துரை." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜம்புகேஸ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஜம்புகேஸ்வரக் குருக்கள், ஐயாத்துரை.|
+
பெயர்=ஜம்புகேஸ்வரக் குருக்கள்|
 
தந்தை=ஐயாத்துரை|
 
தந்தை=ஐயாத்துரை|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிவஶ்ரீ ஐ.ஜம்புகேஸ்வரக் குருக்கள் அவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் சமயப் பெரியார். இவர் பல வருடகாலம் கந்தசாமி கோவிலிலும், நயினாதீவு நாகபூஷணியம்மன் கோவிலிலும் வேறு பல ஆலயங்களிலும் குருத்துவப் பணிகளை நிறைவேற்றி எல்லோருக்கும் பேருதவி புரிந்து வாழ்ந்தவர்.
+
சிவஶ்ரீ ஜம்புகேஸ்வரக் குருக்கள், ஐயாத்துரை. புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் சமயப் பெரியார். இவரது தந்தை ஐயாத்துரை. இவர் பல வருடகாலம் கந்தசாமி கோவிலிலும் நயினாதீவு நாகபூஷணியம்மன் கோவிலிலும் வேறு பல ஆலயங்களிலும் குருத்துவப் பணிகளை நிறைவேற்றி எல்லோருக்கும் பேருதவி புரிந்து வாழ்ந்தவர்.
  
 
+
இவர் புங்குடுதீவு மக்களுக்காகச் சமயப் பணிகளில் மட்டுமன்றி சமூகப் பணிகளிலும் முன்னின்று உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மைந்தன் புவனேஸ்வரி அம்மன் கோவில் பிரதம குருவாக இருந்து தற்போது அகில இலங்கை இந்துசமயப் பீடாதிபதியாக விளங்குவது புங்குடுதீவு சைவ மக்களுக்குப் பெருமை தருவதாகும்.   
இவரது மைந்தன் புவனேஸ்வரி அம்மன் கோவில் பிரதம குருவாக இருந்து தற்போது அகில இலங்கை இந்துசமய பீடாதிபதியாக விளங்குவது புங்குடுதீவு சைவ மக்களுக்கு பெருமை தருவதாகும்.   
 
 
 
 
 
சிவஶ்ரீ ஐ.ஜம்புகேஸ்வரக் குருக்கள் புங்குடுதீவு மக்களுக்காக சமயப் பணிகளில் மட்டுமன்றி சமூகப் பணிகளிலும் முன்னின்று உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|133-134}}
 
{{வளம்|11649|133-134}}

02:44, 29 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜம்புகேஸ்வரக் குருக்கள்
தந்தை ஐயாத்துரை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவஶ்ரீ ஜம்புகேஸ்வரக் குருக்கள், ஐயாத்துரை. புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் சமயப் பெரியார். இவரது தந்தை ஐயாத்துரை. இவர் பல வருடகாலம் கந்தசாமி கோவிலிலும் நயினாதீவு நாகபூஷணியம்மன் கோவிலிலும் வேறு பல ஆலயங்களிலும் குருத்துவப் பணிகளை நிறைவேற்றி எல்லோருக்கும் பேருதவி புரிந்து வாழ்ந்தவர்.

இவர் புங்குடுதீவு மக்களுக்காகச் சமயப் பணிகளில் மட்டுமன்றி சமூகப் பணிகளிலும் முன்னின்று உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மைந்தன் புவனேஸ்வரி அம்மன் கோவில் பிரதம குருவாக இருந்து தற்போது அகில இலங்கை இந்துசமயப் பீடாதிபதியாக விளங்குவது புங்குடுதீவு சைவ மக்களுக்குப் பெருமை தருவதாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 133-134