"ஆளுமை:அருள் செல்வநாயகம், தம்பாப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:செல்வநாயகம், அருள், ஆளுமை:அருள் செல்வநாயகம், தம்பாய்பிள்ளை என்ற தலைப்ப...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:54, 25 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அருள் செல்வநாயகம் |
தந்தை | தம்பாய்பிள்ளை |
தாய் | வள்ளியம்மை |
பிறப்பு | 1926.06.06 |
இறப்பு | 1973.09.02 |
ஊர் | குருமண்வெளி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அருள் செல்வநாயகம், தம்பாய்பிள்ளை (1926.06.06 - 1973.09. 02) மட்டக்களப்பு, குருமண்வெளியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரின் தந்தை தம்பாய்பிள்ளை; இவரின் தாய் வள்ளியம்மை. இவர் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், நாவல்களை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 134-135
- நூலக எண்: 4428 பக்கங்கள் 426-428