"ஆளுமை:சுவாமிநாதர், மலக்கியாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுவாமிநாதர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சுவாமிநாதர், மலக்கியாஸ் (1934.13.27 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மலக்கியாஸ். பக்கிரி, இளையப்பா போன்றோரிடம் நாடகக் கலைப் பற்றிய அறிவைப் பெற்ற இவர் 1946ஆம் ஆண்டு அக்கினேசு கன்னி நாட்டுக்கூத்தில் பெண் பாத்திரமேற்று நடித்ததன் மூலம் இவரது கலைப்பயணம் ஆரம்பமானது.   
+
சுவாமிநாதர், மலக்கியாஸ் (1934.13.27 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மலக்கியாஸ். இவர் பக்கிரி, இளையப்பா போன்றோரிடம் நாடகக்கலை பற்றிய அறிவைப் பெற்று 1946 ஆம் ஆண்டு அக்கினேசு கன்னி நாட்டுக்கூத்தில் பெண் பாத்திரமேற்று நடித்ததன் மூலம் கலைப்பயணத்தை ஆரம்பித்தார்.   
  
நவீனசுபத்திரா, ஞானசீலி, வேளாங்கன்னி, சங்கிலியன், அந்தோனியார் போன்ற 35இற்கும் மேற்ப்பட்ட நாட்டுக்கூத்துக்களை நடித்து மேடையேற்றியுள்ள இவரது நாட்டுக்கூத்துக்கள் குருநகர், முல்லைத்தீவு, முகமாலை, மணற்காடு போன்ற பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. இவரது திறமைக்காக அண்ணாவியார் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.  
+
இவர் நவீனசுபத்திரா, ஞானசீலி, வேளாங்கன்னி, சங்கிலியன், அந்தோனியார் போன்ற 35 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களை நடித்து மேடையேற்றியுள்ளார். இவரது நாட்டுக்கூத்துக்கள் குருநகர், முல்லைத்தீவு, முகமாலை, மணற்காடு போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளன. இவரது திறமைக்காக அண்ணாவியார் பட்டத்தைப் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|168-169}}
 
{{வளம்|15444|168-169}}

01:25, 24 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுவாமிநாதர்
தந்தை மலக்கியாஸ்
பிறப்பு 1934.12.27
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுவாமிநாதர், மலக்கியாஸ் (1934.13.27 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மலக்கியாஸ். இவர் பக்கிரி, இளையப்பா போன்றோரிடம் நாடகக்கலை பற்றிய அறிவைப் பெற்று 1946 ஆம் ஆண்டு அக்கினேசு கன்னி நாட்டுக்கூத்தில் பெண் பாத்திரமேற்று நடித்ததன் மூலம் கலைப்பயணத்தை ஆரம்பித்தார்.

இவர் நவீனசுபத்திரா, ஞானசீலி, வேளாங்கன்னி, சங்கிலியன், அந்தோனியார் போன்ற 35 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களை நடித்து மேடையேற்றியுள்ளார். இவரது நாட்டுக்கூத்துக்கள் குருநகர், முல்லைத்தீவு, முகமாலை, மணற்காடு போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளன. இவரது திறமைக்காக அண்ணாவியார் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 168-169