"ஆளுமை:சீவரத்தினம், மாரிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சீவரத்தினம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சீவரத்தினம், மாரிமுத்து (1943.04.19 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மாரிமுத்து. இசை நாடகம், நாடகம் எழுதுதல், தயாரித்தல், நடித்தல், நாடகம் இயக்குதல் போன்ற துறைகளில் 43 வருட அனுபவம் இவர் பெற்றுள்ளார். இவர் எழுதி தயாரித்து, நெறிப்படுத்திய அலாவுதீன் எனும் நாடகம் 3000 தடவைகளுக்கு மேல் மேடையேறி மக்களின் அமோக வரவேற்பை பெற்றது.
+
சீவரத்தினம், மாரிமுத்து (1943.04.19 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மாரிமுத்து. இவர் இசை நாடகம் எழுதுதல், தயாரித்தல், நடித்தல், இயக்குதல் போன்ற துறைகளில் 43 வருட அனுபவம் பெற்றுள்ளார். இவர் எழுதித் தயாரித்து நெறிப்படுத்திய அலாவுதீன் என்னும் நாடகம் 3000 தடவைகளுக்கு மேல் மேடையேறி மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|167}}
 
{{வளம்|15444|167}}

04:51, 19 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சீவரத்தினம்
தந்தை மாரிமுத்து
பிறப்பு 1943.04.19
ஊர் கோண்டாவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சீவரத்தினம், மாரிமுத்து (1943.04.19 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மாரிமுத்து. இவர் இசை நாடகம் எழுதுதல், தயாரித்தல், நடித்தல், இயக்குதல் போன்ற துறைகளில் 43 வருட அனுபவம் பெற்றுள்ளார். இவர் எழுதித் தயாரித்து நெறிப்படுத்திய அலாவுதீன் என்னும் நாடகம் 3000 தடவைகளுக்கு மேல் மேடையேறி மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 167