"ஆளுமை:சிவபாலசுப்பிரமணியம், சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவபாலசுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிவபாலசுப்பிரமணியம், சின்னத்தம்பி (1939.02.09 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சின்னத்தம்பி. சித்திர ஆசிரியரான திரு. நிமால் அவர்களிடம் சித்திரக் கலையைப் பயின்ற இவர் 1980இலிருந்து ஓவியம், சித்திரம், வர்ண வேலை, கைவேலை ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது கலைச்சேவைக்காக கலைவாருதி பட்டத்தையும், பல சான்றிதழ்களையும் இவர் பெற்றுள்ளார்.
+
சிவபாலசுப்பிரமணியம், சின்னத்தம்பி (1939.02.09 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சின்னத்தம்பி. சித்திர ஆசிரியரான திரு. நிமாலிடம் சித்திரக் கலையைப் பயின்ற இவர், 1980 இலிருந்து ஓவியம், சித்திரம், வர்ண வேலை, கைவேலை ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது கலைச்சேவைக்காகக் கலைவாருதி பட்டத்தையும் பல சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|246}}
 
{{வளம்|15444|246}}

03:01, 18 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவபாலசுப்பிரமணியம்
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு 1939.02.09
ஊர் தெல்லிப்பளை
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாலசுப்பிரமணியம், சின்னத்தம்பி (1939.02.09 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சின்னத்தம்பி. சித்திர ஆசிரியரான திரு. நிமாலிடம் சித்திரக் கலையைப் பயின்ற இவர், 1980 இலிருந்து ஓவியம், சித்திரம், வர்ண வேலை, கைவேலை ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது கலைச்சேவைக்காகக் கலைவாருதி பட்டத்தையும் பல சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 246