"ஆளுமை:சிவபாதசுந்தரம், வேலும்மயிலும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவபாதசுந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிவபாதசுந்தரம், வேலும்மயிலும் (1953.09.02 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலும்மயிலும். அ. அருளப்பு, நா. தாமோதரம்பிள்ளை போன்றோரிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர் 1963ஆம் ஆண்டிலிருந்து 45 வருடங்களாக காரைநகர், அனலைதீவு, வேலணை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு, நாரந்தனை போன்ற இடங்களில் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவரது திறமைக்காக 2005ஆம் ஆண்டில் ஊர்காவற்துறை கலாசார சபையால் ''கூத்து கலையரசு'' எனும் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.  
+
சிவபாதசுந்தரம், வேலும்மயிலும் (1953.09.02 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலும்மயிலும். இவர் அ. அருளப்பு, நா. தாமோதரம்பிள்ளை போன்றோரிடம் நாடகக் கலையைப் பயின்று 1963 ஆம் ஆண்டிலிருந்து 45 வருடங்களாகக் காரைநகர், அனலைதீவு, வேலணை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு, நாரந்தனை போன்ற இடங்களில் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவரது திறமைக்காக 2005 ஆம் ஆண்டில் ஊர்காவற்துறை கலாச்சார சபையால் ''கூத்துக் கலையரசு'' என்னும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|163}}
 
{{வளம்|15444|163}}

02:31, 18 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவபாதசுந்தரம்
தந்தை வேலும்மயிலும்
பிறப்பு 1953.09.02
ஊர் ஊர்காவற்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாதசுந்தரம், வேலும்மயிலும் (1953.09.02 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலும்மயிலும். இவர் அ. அருளப்பு, நா. தாமோதரம்பிள்ளை போன்றோரிடம் நாடகக் கலையைப் பயின்று 1963 ஆம் ஆண்டிலிருந்து 45 வருடங்களாகக் காரைநகர், அனலைதீவு, வேலணை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு, நாரந்தனை போன்ற இடங்களில் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவரது திறமைக்காக 2005 ஆம் ஆண்டில் ஊர்காவற்துறை கலாச்சார சபையால் கூத்துக் கலையரசு என்னும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 163