"ஆளுமை:சிறீக்கந்தராசா, செல்லத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிறீக்கந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சிறீக்கந்தராசா, செல்லத்தம்பி |
+
பெயர்=சிறீக்கந்தராசா |
தந்தை=|
+
தந்தை= செல்லத்தம்பி|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1939.12.17|
 
பிறப்பு=1939.12.17|
வரிசை 11: வரிசை 11:
  
  
சிறீக்கந்தராசா (பி. 1939, டிசம்பர் 17) ஓர் எழுத்தாளரும், கவிஞரும், மேடைப் பேச்சாளரும், நிதானமான விமர்சகருமாவார். கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்தவர். பிரித்தானியாவில் வழக்கறிஞராகவும், இலண்டன் BBC தமிழ் ஓசையில் பகுதிநேர ஒலிபரப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இறையனார், திருமுருகவேந்தன், புலோலிப்புலவன் ஆகிய புனைப்பெயர்களில் கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
+
சிறீக்கந்தராசா, செல்லத்தம்பி (1939.12.17 - ) கொழும்பு, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர், மேடைப் பேச்சாளர், நிதானமான விமர்சகர். இவரது தந்தை செல்லத்தம்பி. இவர் பிரித்தானியாவில் வழக்கறிஞராகவும் இலண்டன் BBC தமிழ் ஓசையில் பகுதிநேர ஒலிபரப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இறையனார், திருமுருகவேந்தன், புலோலிப்புலவன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
  
  

02:07, 16 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிறீக்கந்தராசா
தந்தை செல்லத்தம்பி
பிறப்பு 1939.12.17
ஊர் கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சிறீக்கந்தராசா, செல்லத்தம்பி (1939.12.17 - ) கொழும்பு, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர், மேடைப் பேச்சாளர், நிதானமான விமர்சகர். இவரது தந்தை செல்லத்தம்பி. இவர் பிரித்தானியாவில் வழக்கறிஞராகவும் இலண்டன் BBC தமிழ் ஓசையில் பகுதிநேர ஒலிபரப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இறையனார், திருமுருகவேந்தன், புலோலிப்புலவன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 73-77


வெளி இணைப்புக்கள்