"ஆளுமை:சின்னத்துரை, கேசவப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=சின்னத்துரை | + | பெயர்=சின்னத்துரை| |
தந்தை=கேசவப்பிள்ளை| | தந்தை=கேசவப்பிள்ளை| | ||
தாய்=தங்கம்மா| | தாய்=தங்கம்மா| | ||
வரிசை 7: | வரிசை 7: | ||
ஊர்=நீலாவணை| | ஊர்=நீலாவணை| | ||
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
− | புனைபெயர்=| | + | புனைபெயர்=நீலாவணன்| |
}} | }} | ||
− | கேசவப்பிள்ளை | + | சின்னத்துரை, கேசவப்பிள்ளை (1931.05.31- 1975.01.11) நீலாவணையைச் சேர்ந்த சித்த வைத்தியர். இவரின் தந்தை கேசவப்பிள்ளை; இவரின் தாய் தங்கம்மா. மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் தமிழாசிரியராகப் பயிற்சி பெற்ற இவர், பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். |
− | தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்றின் | + | இவர் தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்றின் காரணமாக ‘நீலாவணன்’ என்னும் புனைபெயருடன் எழுதி வந்தார். இவர் 1948 இல் எழுத்துலகில் பிரவேசித்து பிராயச்சித்தம் என்ற சிறுகதை 1952 இல் சுதந்திரனில் எழுதினார். நீலவாணன் கவிதைகள், வேளாண்மைக் காவியம், வழி, ஒத்திகை முதலான நூல்களை வெளியிட்டுள்ளார். |
− | 1967 இல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்து, ‘பாடும் மீன்’ என்னும் இலக்கிய இதழை நடத்தினார். | + | 1967 இல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்து, ‘பாடும் மீன்’ என்னும் இலக்கிய இதழை நடத்தினார். |
+ | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
− | |||
{{வளம்|10|61}} | {{வளம்|10|61}} | ||
{{வளம்|3771|122}} | {{வளம்|3771|122}} |
06:35, 15 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சின்னத்துரை |
தந்தை | கேசவப்பிள்ளை |
தாய் | தங்கம்மா |
பிறப்பு | 1931.05.31 |
இறப்பு | 1975.01.11 |
ஊர் | நீலாவணை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சின்னத்துரை, கேசவப்பிள்ளை (1931.05.31- 1975.01.11) நீலாவணையைச் சேர்ந்த சித்த வைத்தியர். இவரின் தந்தை கேசவப்பிள்ளை; இவரின் தாய் தங்கம்மா. மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் தமிழாசிரியராகப் பயிற்சி பெற்ற இவர், பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.
இவர் தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்றின் காரணமாக ‘நீலாவணன்’ என்னும் புனைபெயருடன் எழுதி வந்தார். இவர் 1948 இல் எழுத்துலகில் பிரவேசித்து பிராயச்சித்தம் என்ற சிறுகதை 1952 இல் சுதந்திரனில் எழுதினார். நீலவாணன் கவிதைகள், வேளாண்மைக் காவியம், வழி, ஒத்திகை முதலான நூல்களை வெளியிட்டுள்ளார்.
1967 இல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்து, ‘பாடும் மீன்’ என்னும் இலக்கிய இதழை நடத்தினார்.
வளங்கள்
- நூலக எண்: 10 பக்கங்கள் 61
- நூலக எண்: 3771 பக்கங்கள் 122