"ஆளுமை:சப்ரி, எஸ். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சப்ரி, எஸ். எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சப்ரி (பி. 1982, ஏப்பரல் 23) ஓர் எழுத்தாளரரும் ஊடகவியலாளருமாவார். மாத்தளையை சேர்ந்தவர். சால்தீன் முகமது சப்ரி, கலேவலை சப்ரி, ஸப்னாஸ், கலையன்பன், முல்லையன்பன் ஆகிய புனை பெயர்களில் கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் தினகரன், நவமனி, தினச்சுடர் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சகைகளிலும் இடம் பெற்றுள்ளது. அத்துடன் நவமனி, தினச்சுடர், சுடர் ஒளி செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
+
சப்ரி (1982.04.23) மாத்தளையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர். சால்தீன் முகமது சப்ரி, கலேவலை சப்ரி, ஸப்னாஸ், கலையன்பன், முல்லையன்பன் ஆகிய புனைபெயர்களில் கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் தினகரன், நவமணி, தினச்சுடர் ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் நவமணி, தினச்சுடர், சுடர் ஒளி செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
  
  

04:50, 11 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சப்ரி, எஸ். எம்.
பிறப்பு 1982.04.23
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சப்ரி (1982.04.23) மாத்தளையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர். சால்தீன் முகமது சப்ரி, கலேவலை சப்ரி, ஸப்னாஸ், கலையன்பன், முல்லையன்பன் ஆகிய புனைபெயர்களில் கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் தினகரன், நவமணி, தினச்சுடர் ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் நவமணி, தினச்சுடர், சுடர் ஒளி செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் .55-58

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சப்ரி,_எஸ்._எம்.&oldid=186665" இருந்து மீள்விக்கப்பட்டது