"ஆளுமை:கோவிந்தசாமி, மீனாட்சிசுந்தரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | கோவிந்தசாமி, மீனாட்சிசுந்தரம் (1955.08.20 - ) யாழ்ப்பாணம், | + | கோவிந்தசாமி, மீனாட்சிசுந்தரம் (1955.08.20 - ) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை மீனாட்சிசுந்தரம், இவரது தாய் சிவபாக்கியம். இவர் தந்தையிடமும் எம். பி. பாலகிருஷ்ணன், சிங்காரவேலு, மாரிமுத்து ஆகியோரிடமும் பயின்று, இசை நுட்பங்களைச் செயல்முறையில் கற்றுக் கொண்டார். இவர் இலங்கையின் பல பாகங்களிலும் நாதஸ்வர இசையை வழங்கியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4428|558}} | {{வளம்|4428|558}} | ||
{{வளம்|15444|87}} | {{வளம்|15444|87}} |
00:56, 9 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கோவிந்தசாமி |
தந்தை | மீனாட்சிசுந்தரம் |
தாய் | சிவபாக்கியம் |
பிறப்பு | 1955.08.20 |
ஊர் | பண்டத்தரிப்பு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கோவிந்தசாமி, மீனாட்சிசுந்தரம் (1955.08.20 - ) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை மீனாட்சிசுந்தரம், இவரது தாய் சிவபாக்கியம். இவர் தந்தையிடமும் எம். பி. பாலகிருஷ்ணன், சிங்காரவேலு, மாரிமுத்து ஆகியோரிடமும் பயின்று, இசை நுட்பங்களைச் செயல்முறையில் கற்றுக் கொண்டார். இவர் இலங்கையின் பல பாகங்களிலும் நாதஸ்வர இசையை வழங்கியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 558
- நூலக எண்: 15444 பக்கங்கள் 87