"ஆளுமை:ஆனந்தன், செல்வகுமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=குமார் ஆனந்தன், வி. எஸ்.|
+
பெயர்= ஆனந்தன்|
தந்தை=|
+
தந்தை=செல்வகுமார்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1943|
 
பிறப்பு=1943|
வரிசை 11: வரிசை 11:
  
  
விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் (சுருக்கமாக குமார் ஆனந்தன்) அல்லது ஆழிக்குமரன் ஆனந்தன் (இறப்பு: 6 ஆகத்து 1984) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர். ஏழு உலகசாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.1954 ஆம் ஆண்டில் பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் மு. நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரே தடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.
+
ஆனந்தன், செல்வகுமார் (1943 -1984.08.06) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நீச்சல் வீரர், வழக்கறிஞர்.
 +
ஆழிக்குமரன் ஆனந்தன், குமார் ஆனந்தன் புனைபெயர்களைக் கொண்ட இவர் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர். ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். 1954 ஆம் ஆண்டில் பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் மு. நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரே தடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975 இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாருக்கு நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் ஆழிக்குமரன் என்ற பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
  
  

23:31, 7 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஆனந்தன்
தந்தை செல்வகுமார்
பிறப்பு 1943
இறப்பு 1984.08.06
ஊர் வல்வெட்டித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஆனந்தன், செல்வகுமார் (1943 -1984.08.06) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நீச்சல் வீரர், வழக்கறிஞர். ஆழிக்குமரன் ஆனந்தன், குமார் ஆனந்தன் புனைபெயர்களைக் கொண்ட இவர் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர். ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். 1954 ஆம் ஆண்டில் பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் மு. நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரே தடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975 இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாருக்கு நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் ஆழிக்குமரன் என்ற பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 329


வெளி இணைப்புக்கள்