"ஆளுமை:கணேச பண்டிதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கணேச பண்டித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=கணேச பண்டிதர் | | + | பெயர்=கணேச பண்டிதர்| |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
− | பிறப்பு=| | + | பிறப்பு=1843| |
− | இறப்பு=| | + | இறப்பு=1881| |
− | ஊர்= | + | ஊர்=வண்ணார்பண்ணை| |
− | வகை= | + | வகை=புலவர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | கணேச பண்டிதர் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் | + | கணேச பண்டிதர் (1843 - 1881) யாழ்ப்பாணம், வண்ணார் பண்ணையைச் சேர்ந்த புலவர். இவர் இந்தியாவில் இளையாற்றாங்குடியில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், அந்நகர வணிகர் வேண்டிக்கொண்டமைக்கு இணங்க, அத்தல மான்மியத்தைத் தமிழில் மொழிபெயர்த்து ''இளசைப் புராணம்' இயற்றியுள்ளார். இவை விருத்தப் பாக்களால் ஆனவை. மேலும் பல செய்யுள்களை இவர் பாடியதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3003|83}} | {{வளம்|3003|83}} | ||
− | |||
− | |||
− | |||
− |
03:04, 27 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | கணேச பண்டிதர் |
பிறப்பு | 1843 |
இறப்பு | 1881 |
ஊர் | வண்ணார்பண்ணை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கணேச பண்டிதர் (1843 - 1881) யாழ்ப்பாணம், வண்ணார் பண்ணையைச் சேர்ந்த புலவர். இவர் இந்தியாவில் இளையாற்றாங்குடியில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், அந்நகர வணிகர் வேண்டிக்கொண்டமைக்கு இணங்க, அத்தல மான்மியத்தைத் தமிழில் மொழிபெயர்த்து இளசைப் புராணம்' இயற்றியுள்ளார். இவை விருத்தப் பாக்களால் ஆனவை. மேலும் பல செய்யுள்களை இவர் பாடியதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 83