"ஆளுமை:உதயசூரியன், திருநாவுக்கரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 12: வரிசை 12:
 
உதயசூரியன், தி. (1957.10.17 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை திருநாவுக்கரசு. இவர் சமாதான நீதவானாகவும், சமூக சேவையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.  
 
உதயசூரியன், தி. (1957.10.17 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை திருநாவுக்கரசு. இவர் சமாதான நீதவானாகவும், சமூக சேவையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.  
  
1977 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையின் வளர்ச்சிக்குப் பணியாற்றி வரும் இவர், 1944 ஆம் ஆண்டில் ''மாறாத மணங்கள்'' என்ற சிறுகதைத் தொகுதியை எழுதி வெளியிட்டுள்ளார்.   
+
1977 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையின் வளர்ச்சிக்குப் பணியாற்றி வரும் இவர், 1994 ஆம் ஆண்டில் ''மாறாத மணங்கள்'' என்ற சிறுகதைத் தொகுதியை எழுதி வெளியிட்டுள்ளார்.   
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|03}}
 
{{வளம்|15444|03}}

03:31, 25 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் உதயசூரியன்
தந்தை திருநாவுக்கரசு
பிறப்பு 1957.10.17
ஊர் சுழிபுரம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உதயசூரியன், தி. (1957.10.17 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை திருநாவுக்கரசு. இவர் சமாதான நீதவானாகவும், சமூக சேவையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

1977 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையின் வளர்ச்சிக்குப் பணியாற்றி வரும் இவர், 1994 ஆம் ஆண்டில் மாறாத மணங்கள் என்ற சிறுகதைத் தொகுதியை எழுதி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 03