"ஆளுமை:ஆதவன், ந." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஆதவன்| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:27, 11 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஆதவன்
பிறப்பு
ஊர் கரவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆதவன், ந. யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கரவெட்டி பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியளராக கடமையாற்றியுள்ளார். கவிதைகள், சிறுகதைகள் என்பவற்றை எழுதி வரும் இவரது சிறுகதைகள் புதிய தரிசனம், மல்லிகை ஆகிய சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. இவர் பிரபல எழுத்தாளர் தெணியானின் இலக்கிய வாரிசாவார்.

வளங்கள்

  • நூலக எண்: 14526 பக்கங்கள் 44
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஆதவன்,_ந.&oldid=179567" இருந்து மீள்விக்கப்பட்டது