"ஆளுமை:பிருந்தாவனிதை, நடராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பிருந்தாவன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:39, 10 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பிருந்தாவனிதை |
தந்தை | நடராசா |
தாய் | மகேஸ்வரி |
பிறப்பு | 1980.02.06 |
ஊர் | சாவகச்சேரி |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பிருந்தாவனிதை, நடராசா (1980.02.06 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை நடராசா; தாய் மகேஸ்வரி. 2010இல் சைவப் புலவர் பட்டமும் கலைமானி முதுநிலைமாணி பட்டங்களையும் பெற்றுள்ள இவர் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் செய்துள்ளார். ஆசிரியராக இவர் கடமையாற்றியுள்ளார். கவிதை, கட்டுரை, சிறுகதை, எழுத்தாற்றலுடன் சைவ சமயஞ்சார்ந்த கட்டுரைகளைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 78