"ஆளுமை:தங்கரத்தினராசா, சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தங்கரத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=நாவற்குழி|
 
ஊர்=நாவற்குழி|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=கணக்காய்வாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
தங்கரத்தினராசா, சின்னத்தம்பி யாழ்ப்பாணம், நாவற்குழியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் வள்ளிப்பிள்ளை. 2008இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் கணக்காளராகவும், கணக்காய்வாளராகவும் காப்புறுதி கூட்டுத்தாபன உதவிப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். குறிஞ்சி மலர் என்ற நூல் இவரால் எழுதப்பட்டதாகும். 2000இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் ஜேர்மனியில் முதல் முறை நடைபெற்ற சைவப்புலவர் தேர்வில் பட்டம் பெற்ற பெருமைக்குரியவராவார். சைவப்பெரியார் என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.  
+
தங்கரத்தினராசா, சின்னத்தம்பி யாழ்ப்பாணம், நாவற்குழியைச் சேர்ந்த கணக்காய்வாளர். இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் வள்ளிப்பிள்ளை. 2008இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் கணக்காளராகவும், கணக்காய்வாளராகவும் காப்புறுதி கூட்டுத்தாபன உதவிப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். குறிஞ்சி மலர் என்ற நூல் இவரால் எழுதப்பட்டதாகும். 2000இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் ஜேர்மனியில் முதல் முறை நடைபெற்ற சைவப்புலவர் தேர்வில் பட்டம் பெற்ற பெருமைக்குரியவராவார். சைவப்பெரியார் என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|75}}
 
{{வளம்|16946|75}}

04:37, 8 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தங்கரத்தினராசா
தந்தை சின்னத்தம்பி
தாய் வள்ளிப்பிள்ளை
பிறப்பு
ஊர் நாவற்குழி
வகை கணக்காய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தங்கரத்தினராசா, சின்னத்தம்பி யாழ்ப்பாணம், நாவற்குழியைச் சேர்ந்த கணக்காய்வாளர். இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் வள்ளிப்பிள்ளை. 2008இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் கணக்காளராகவும், கணக்காய்வாளராகவும் காப்புறுதி கூட்டுத்தாபன உதவிப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். குறிஞ்சி மலர் என்ற நூல் இவரால் எழுதப்பட்டதாகும். 2000இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் ஜேர்மனியில் முதல் முறை நடைபெற்ற சைவப்புலவர் தேர்வில் பட்டம் பெற்ற பெருமைக்குரியவராவார். சைவப்பெரியார் என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 75