"ஆளுமை:சீனா, உதயகுமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=உதயகுமார்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:53, 10 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | உதயகுமார் |
பிறப்பு | |
ஊர் | வல்வெட்டித்துறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சீனா. உதயகுமார் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். B.A பட்டதாரியான இவர் பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றியுள்ளார். கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வரும் இவரது படைப்புக்கள் உதயன், வலம்புரி, தினக்குரல், அமுது, ஈழநாடு, தினகரன், சுடரொளி, வீரகேசரி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 1203 பக்கங்கள் 35