"ஆளுமை:அஜந்தகுமார், தருமராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அஜந்தகுமார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
  
 
அஜந்தகுமார், தர்மராஜா (1984 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தர்மராஜா. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவனான இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, ஆய்வு, பத்தி, இதழியல் விமர்சனம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ளார். சிறுவர் பாதுகாப்பு நிதியம் அனுசரணையுடனான துளிர் சஞ்சிகையின் ஆசிரியராகவும், துளிர் சஞ்சிகையின் ஆசிரியராகவும், புதிய தரிசனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.  
 
அஜந்தகுமார், தர்மராஜா (1984 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தர்மராஜா. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவனான இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, ஆய்வு, பத்தி, இதழியல் விமர்சனம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ளார். சிறுவர் பாதுகாப்பு நிதியம் அனுசரணையுடனான துளிர் சஞ்சிகையின் ஆசிரியராகவும், துளிர் சஞ்சிகையின் ஆசிரியராகவும், புதிய தரிசனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.  
 +
 +
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:அஜந்தகுமார், த.|இவரது நூல்கள்]]
 +
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==

00:27, 10 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அஜந்தகுமார்
தந்தை தர்மராஜா
பிறப்பு 1984
ஊர் கரவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அஜந்தகுமார், தர்மராஜா (1984 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தர்மராஜா. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவனான இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, ஆய்வு, பத்தி, இதழியல் விமர்சனம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ளார். சிறுவர் பாதுகாப்பு நிதியம் அனுசரணையுடனான துளிர் சஞ்சிகையின் ஆசிரியராகவும், துளிர் சஞ்சிகையின் ஆசிரியராகவும், புதிய தரிசனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1029 பக்கங்கள் 28