"ஆளுமை:திருமுருகன், ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 12: வரிசை 12:
 
திருமுருகன், ஆறுமுகம் (1961.05.28 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம். இ. மகாதேவா, க. சிவராமலிங்கம், க. சொக்கன், தங்கம்மா அப்பாக்குட்டி, இ. ஜெயராஜ் ஆகியோரிடம் இவர் கல்விப் பயின்றார்.
 
திருமுருகன், ஆறுமுகம் (1961.05.28 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம். இ. மகாதேவா, க. சிவராமலிங்கம், க. சொக்கன், தங்கம்மா அப்பாக்குட்டி, இ. ஜெயராஜ் ஆகியோரிடம் இவர் கல்விப் பயின்றார்.
  
1978ஆம் ஆண்டு முதல் கலைத்துறையில் ஈடுபடும் இவர் தனது 11ஆவது வயதிலிருந்து பேசுத்துறையில் சேவையாற்றி வருவதோடு 16ஆவது வயதிலிருந்து யாழ்மதி எனும் சஞ்சிகையும் வெளியிட்டு வந்துள்ளார். செஞ்சொற்செல்வர், சிவத்தமிழ்ச் செல்வர் ஆகிய பட்டங்களையும் நல்லாசிரியர் விருது, செந்தமிழ் ஞாயிறு விருது ஆகிய விருதுகளையும் இவர் பெர்றுள்ளார்.  
+
1978ஆம் ஆண்டு முதல் கலைத்துறையில் ஈடுபடும் இவர் தனது 11ஆவது வயதிலிருந்து பேசுத்துறையில் சேவையாற்றி வருவதோடு 16ஆவது வயதிலிருந்து யாழ்மதி எனும் சஞ்சிகையும் வெளியிட்டு வந்துள்ளார். செஞ்சொற்செல்வர், சிவத்தமிழ்ச் செல்வர் ஆகிய பட்டங்களையும் நல்லாசிரியர் விருது, செந்தமிழ் ஞாயிறு விருது ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|31-32}}
 
{{வளம்|15444|31-32}}

07:16, 4 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருமுருகன்
தந்தை ஆறுமுகம்
பிறப்பு 1961.05.28
ஊர் இணுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமுருகன், ஆறுமுகம் (1961.05.28 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம். இ. மகாதேவா, க. சிவராமலிங்கம், க. சொக்கன், தங்கம்மா அப்பாக்குட்டி, இ. ஜெயராஜ் ஆகியோரிடம் இவர் கல்விப் பயின்றார்.

1978ஆம் ஆண்டு முதல் கலைத்துறையில் ஈடுபடும் இவர் தனது 11ஆவது வயதிலிருந்து பேசுத்துறையில் சேவையாற்றி வருவதோடு 16ஆவது வயதிலிருந்து யாழ்மதி எனும் சஞ்சிகையும் வெளியிட்டு வந்துள்ளார். செஞ்சொற்செல்வர், சிவத்தமிழ்ச் செல்வர் ஆகிய பட்டங்களையும் நல்லாசிரியர் விருது, செந்தமிழ் ஞாயிறு விருது ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 31-32