"ஆளுமை:குமாரகுலசிங்க முதலியார், சோடன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=குமாரகுலசிங்க முதலியார் | + | பெயர்=குமாரகுலசிங்க முதலியார்| |
தந்தை=சோடன்| | தந்தை=சோடன்| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | குமாரகுலசிங்க முதலியார், சோடன் (1826 - 1884) யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்த புலவர், அரச பணியாளர். இவர் வட்டுக்கோட்டைச் சாத்திரசாலையில் கல்வி பயின்ற பின், அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தார். மல்லாகம், யாழ்ப்பாணம் அகிய இடங்களில் நீதிமன்றங்களில் பேச்சு மொழிப்பெயர்ப்பாளராக விளங்கிய இவரது சேவை நலத்தினை அரசாங்கம் மதித்து இவருக்கு ''முதலியார்'' என்ற பட்டத்தினை வழங்கியது. கீர்த்தனங்கள், பதங்கள், தனிப்பாக்கள் ஆகியன இவரால் பாடப்பட்டுள்ளன. ''பதிவிரதை விலாசம்'' எனும் நாடக நூலையும் இவர் இயற்றியுள்ளார். | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|963|85-86}} | {{வளம்|963|85-86}} | ||
+ | {{வளம்|11601|157-163}} |
05:06, 4 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | குமாரகுலசிங்க முதலியார் |
தந்தை | சோடன் |
பிறப்பு | 1826 |
இறப்பு | 1884 |
ஊர் | தெல்லிப்பழை |
வகை | புலவர், அரச பணியாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குமாரகுலசிங்க முதலியார், சோடன் (1826 - 1884) யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்த புலவர், அரச பணியாளர். இவர் வட்டுக்கோட்டைச் சாத்திரசாலையில் கல்வி பயின்ற பின், அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தார். மல்லாகம், யாழ்ப்பாணம் அகிய இடங்களில் நீதிமன்றங்களில் பேச்சு மொழிப்பெயர்ப்பாளராக விளங்கிய இவரது சேவை நலத்தினை அரசாங்கம் மதித்து இவருக்கு முதலியார் என்ற பட்டத்தினை வழங்கியது. கீர்த்தனங்கள், பதங்கள், தனிப்பாக்கள் ஆகியன இவரால் பாடப்பட்டுள்ளன. பதிவிரதை விலாசம் எனும் நாடக நூலையும் இவர் இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 85-86
- நூலக எண்: 11601 பக்கங்கள் 157-163