"ஆளுமை:வீரகத்தி, கந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வீரகத்தி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=வீரகத்தி|
 
பெயர்=வீரகத்தி|
தந்தை=சுந்தர்|
+
தந்தை=கந்தர்|
தாய்=|
+
தாய்=சின்னப்பிள்ளை|
 
பிறப்பு=1922.10.04|
 
பிறப்பு=1922.10.04|
 
இறப்பு=|
 
இறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வீரகத்தி, சுந்தர் (1922.10.04 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுந்தர். இவர் மாவை வெண்ணெய்க் கண்ணார், கார்த்திகேசு, கந்தமுருகேசனார் போன்றோரிடம் கல்வி கற்றார். இவர் மாணவர் மரபும், இலக்கண முயற்சிகள், இலக்கிய முயற்சிகள், பத்திரிகைப் பணி, உரை முயற்சிகள் என பலப் பணிகளை தமிழுக்கு ஆற்றியுள்ளார். ''மின்மினி'' என்ற சஞ்சிகையில் எழுதியதிலிருந்தே இவரது இலக்கிய பணி ஆரம்பமானது.  
+
வீரகத்தி, கந்தர் (1922.10.04 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கந்தர்: தாய் சின்னப்பிள்ளை. இவர் மாவை வெண்ணெய்க் கண்ணார், கார்த்திகேசு, கந்தமுருகேசனார் போன்றோரிடம் கல்வி கற்றார். இவர் மாணவர் மரபும், இலக்கண முயற்சிகள், இலக்கிய முயற்சிகள், பத்திரிகைப் பணி, உரை முயற்சிகள் என பலப் பணிகளை தமிழுக்கு ஆற்றியுள்ளார். ''மின்மினி'' என்ற சஞ்சிகையில் எழுதியதிலிருந்தே இவரது இலக்கிய பணி ஆரம்பமானது.  
  
 
இவர் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளிவந்த பல பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் நாகம்மைவண்ணன், குருவி, தமிழ் நாடன், கல்லாடன், லெனின், காளிதாசன் பலப் புனைப்பெயர்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை எனப் பல எழுதியுள்ளார். கிருதயுகப் புதுமலர்ச்சி, ஓருலகம், கண்ணிற் காக்கும் காவலன், இலக்கிய இருபது, அபிராமி நவநீதம், ஈழத்துக் கருகம்பனையூர் இராச இராசேஸ்வரி, ஊரெழு சிவபூரணி கவிதாஞ்சலி ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார். மேலும் பல்வேறு முருகன் தலங்கள் மீது பாடிய பாடல்களைச் ''செழுங்கமலச் சிலம்பொலி'' ஆக வெளியிட்டார்.
 
இவர் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளிவந்த பல பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் நாகம்மைவண்ணன், குருவி, தமிழ் நாடன், கல்லாடன், லெனின், காளிதாசன் பலப் புனைப்பெயர்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை எனப் பல எழுதியுள்ளார். கிருதயுகப் புதுமலர்ச்சி, ஓருலகம், கண்ணிற் காக்கும் காவலன், இலக்கிய இருபது, அபிராமி நவநீதம், ஈழத்துக் கருகம்பனையூர் இராச இராசேஸ்வரி, ஊரெழு சிவபூரணி கவிதாஞ்சலி ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார். மேலும் பல்வேறு முருகன் தலங்கள் மீது பாடிய பாடல்களைச் ''செழுங்கமலச் சிலம்பொலி'' ஆக வெளியிட்டார்.
வரிசை 18: வரிசை 18:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|49-50}}
 
{{வளம்|15444|49-50}}
 +
{{வளம்|11850|75-77}}

01:02, 17 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வீரகத்தி
தந்தை கந்தர்
தாய் சின்னப்பிள்ளை
பிறப்பு 1922.10.04
ஊர் கரவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வீரகத்தி, கந்தர் (1922.10.04 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கந்தர்: தாய் சின்னப்பிள்ளை. இவர் மாவை வெண்ணெய்க் கண்ணார், கார்த்திகேசு, கந்தமுருகேசனார் போன்றோரிடம் கல்வி கற்றார். இவர் மாணவர் மரபும், இலக்கண முயற்சிகள், இலக்கிய முயற்சிகள், பத்திரிகைப் பணி, உரை முயற்சிகள் என பலப் பணிகளை தமிழுக்கு ஆற்றியுள்ளார். மின்மினி என்ற சஞ்சிகையில் எழுதியதிலிருந்தே இவரது இலக்கிய பணி ஆரம்பமானது.

இவர் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளிவந்த பல பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் நாகம்மைவண்ணன், குருவி, தமிழ் நாடன், கல்லாடன், லெனின், காளிதாசன் பலப் புனைப்பெயர்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை எனப் பல எழுதியுள்ளார். கிருதயுகப் புதுமலர்ச்சி, ஓருலகம், கண்ணிற் காக்கும் காவலன், இலக்கிய இருபது, அபிராமி நவநீதம், ஈழத்துக் கருகம்பனையூர் இராச இராசேஸ்வரி, ஊரெழு சிவபூரணி கவிதாஞ்சலி ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார். மேலும் பல்வேறு முருகன் தலங்கள் மீது பாடிய பாடல்களைச் செழுங்கமலச் சிலம்பொலி ஆக வெளியிட்டார்.

இவரது திறமைக்காக தமிழ் இலக்கணத்திற்கு ஒரு நியூட்டன், இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு, 1967ஆம் ஆண்டில் ஜப்பான் ரோக்கியோ நகரில் நடைப்பெற்ற அகில உலக வானொலி போட்டியில் பாராட்டும் பரிசிலும் போன்றன இவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 49-50
  • நூலக எண்: 11850 பக்கங்கள் 75-77
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வீரகத்தி,_கந்தர்&oldid=174622" இருந்து மீள்விக்கப்பட்டது