"ஆளுமை:தம்பிமுத்துப் புலவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=தம்பிமுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 11: | வரிசை 11: | ||
தம்பிமுத்துப் புலவர் (1857 - 1937) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவர் அச்சுவேலியில் ''சன்மார்க்க விருத்திச் சங்கம்'' எனும் சங்கத்தை தோற்றுவித்து அதன் மூலம் ஒழுக்க நெறி நிற்பதற்கான கருத்துக்களைப் பரப்பி வந்தார். மேலும் சன்மார்க்க போதினி எனும் பத்திரிகையில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். சன்மார்க்க அந்தாதி, சன்மார்க்க சாதகம் ஆகியன இரண்டும் இவர் எழுதிய நூல்களாகும். | தம்பிமுத்துப் புலவர் (1857 - 1937) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவர் அச்சுவேலியில் ''சன்மார்க்க விருத்திச் சங்கம்'' எனும் சங்கத்தை தோற்றுவித்து அதன் மூலம் ஒழுக்க நெறி நிற்பதற்கான கருத்துக்களைப் பரப்பி வந்தார். மேலும் சன்மார்க்க போதினி எனும் பத்திரிகையில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். சன்மார்க்க அந்தாதி, சன்மார்க்க சாதகம் ஆகியன இரண்டும் இவர் எழுதிய நூல்களாகும். | ||
− | |||
− | |||
− | |||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== |
00:30, 5 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | தம்பிமுத்துப் புலவர் |
பிறப்பு | 1857 |
இறப்பு | 1937 |
ஊர் | அச்சுவேலி |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தம்பிமுத்துப் புலவர் (1857 - 1937) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவர் அச்சுவேலியில் சன்மார்க்க விருத்திச் சங்கம் எனும் சங்கத்தை தோற்றுவித்து அதன் மூலம் ஒழுக்க நெறி நிற்பதற்கான கருத்துக்களைப் பரப்பி வந்தார். மேலும் சன்மார்க்க போதினி எனும் பத்திரிகையில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். சன்மார்க்க அந்தாதி, சன்மார்க்க சாதகம் ஆகியன இரண்டும் இவர் எழுதிய நூல்களாகும்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 15417 பக்கங்கள் 80-81