"ஆளுமை:லோகநாதன், சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=லோகநாதன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:04, 26 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | லோகநாதன் |
தந்தை | சுப்பிரமணியம் |
பிறப்பு | 1935.11.10 |
ஊர் | சங்கானை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
லோகநாதன், சுப்பிரமணியம் (1935.11.10 - ) யாழ்ப்பாணம், சங்கானையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சுப்பிரமணியம். இவர் 1960இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். யாழ்ப்பாண இலக்கிய வட்டத்தின் ஸ்தாபக உறுப்பினராகவும், யாழ்ப்பாண வண்ணை கலைவாணர் நாடக மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினராகவும், அறநெறிப் பாடசாலையின் ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். கலைவாரிதி எனும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 217