"ஆளுமை:பாவிலுப்பிள்ளை, அவுறாம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பாவிலுப்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:25, 22 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பாவிலுப்பிள்ளை |
தந்தை | அவுறாம்பிள்ளை |
பிறப்பு | 1891.05.01 |
ஊர் | குருநகர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாவிலுப்பிள்ளை, அவுறாம்பிள்ளை (1891.05.01 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அவுறாம்பிள்ளை. இவர் 1918ஆம் ஆண்டிலிருந்து நாட்டுக்கூத்துக்களில் நடித்து வந்துள்ளார்.
இவர் தாம் பாடிய முதலாவது கூத்திலிருந்தே மற்றவர்களுக்கு பாடல் பழக்கி அண்ணாவியாராகத் திகழ்ந்தார். 52க்கும் மேற்ப்பட்ட கூத்துக்களை எழுதிப் பழக்கி மேடையேற்றியுள்ள இவர் யூதகுமாரன், வரப்பிரகாசம், சுழியார், செனகப்பு, கற்பலங்காரி, மத்தேஸ்மவுறம்மாள், சபீனகன்னி, தர்மபிரகாசம் போன்ற நாடகங்களில் நடித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 198