"ஆளுமை:பசுபதி, கந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பசுபதி| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:01, 21 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பசுபதி |
தந்தை | கந்தன் |
பிறப்பு | 1946.07.25 |
ஊர் | சுழிபுரம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பசுபதி, கந்தன் (1946.07.25 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கந்தன். இவர் 1975ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.
30 வருடங்களிற்கு மேலாக நாட்டுக்கூத்திற்கு பக்கவாத்தியமாக ஆர்மோனியத்தை வாசித்து வந்த இவர் காத்தவராயன், சத்தியவான் சாவித்திரி போன்ற கூத்து நாடகங்களை பழக்கி மேடையேற்றியுள்ளார்.
இவரது கலைத்திறமைக்காக திருநாவுக்கரசு நாடக மன்றத்தால் கரஞானபதி என்ற பட்டத்தையும், 2003ஆம் ஆண்டில் வலிகாமம் பிரதேச கலாசார பேரவையால் கலைவாருதி என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 190