"ஆளுமை:தேவராசா, மாணிக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தேவராசா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 12: வரிசை 12:
 
தேவராசா, மாணிக்கம் (1949.09.16 - ) யாழ்ப்பாண, அளவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மாணிக்கம். தனது 12ஆவது வயதிலிருந்து நாடகத்துறையில் கடமையாற்றி வரும் இவர் அளவெட்யில் பாரதி கலைஞர் எனும் நாடக மன்றத்தினை இயக்கி வந்துள்ளார்.  
 
தேவராசா, மாணிக்கம் (1949.09.16 - ) யாழ்ப்பாண, அளவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மாணிக்கம். தனது 12ஆவது வயதிலிருந்து நாடகத்துறையில் கடமையாற்றி வரும் இவர் அளவெட்யில் பாரதி கலைஞர் எனும் நாடக மன்றத்தினை இயக்கி வந்துள்ளார்.  
  
இசை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த ஆற்றலுடையவராக விளங்கிய இவர்  அக்கம்மா, வடக்கு தெற்கு, சண்டியன் தம்பிப்பிள்ளை, நீர்க்குமிழி, சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா, பூதத்தம்பி, வள்ளி திருமணம், ஞானசவுந்தரி, காத்தவராயன் போன்ற பல நாடகங்களில் நடித்துள்ளார்.  
+
இசை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த ஆற்றலுடையவராக விளங்கிய இவர்  அக்கம்மா, வடக்கு தெற்கு, சண்டியன் தம்பிப்பிள்ளை, நீர்க்குமிழி, சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா, பூதத்தம்பி, வள்ளி திருமணம், ஞானசவுந்தரி, காத்தவராயன் போன்ற பல நாடகங்களில் நடித்துள்ளார்.  
  
 
இவரது திறமைக்காக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ''கலைஞானகேசரி'' என்ற பட்டத்தையும் வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவையினால் ''கலைச்சுடர்'' என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.
 
இவரது திறமைக்காக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ''கலைஞானகேசரி'' என்ற பட்டத்தையும் வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவையினால் ''கலைச்சுடர்'' என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

00:04, 21 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தேவராசா
தந்தை மாணிக்கம்
பிறப்பு 1949.09.16
ஊர் அளவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவராசா, மாணிக்கம் (1949.09.16 - ) யாழ்ப்பாண, அளவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மாணிக்கம். தனது 12ஆவது வயதிலிருந்து நாடகத்துறையில் கடமையாற்றி வரும் இவர் அளவெட்யில் பாரதி கலைஞர் எனும் நாடக மன்றத்தினை இயக்கி வந்துள்ளார்.

இசை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த ஆற்றலுடையவராக விளங்கிய இவர் அக்கம்மா, வடக்கு தெற்கு, சண்டியன் தம்பிப்பிள்ளை, நீர்க்குமிழி, சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா, பூதத்தம்பி, வள்ளி திருமணம், ஞானசவுந்தரி, காத்தவராயன் போன்ற பல நாடகங்களில் நடித்துள்ளார்.

இவரது திறமைக்காக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞானகேசரி என்ற பட்டத்தையும் வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவையினால் கலைச்சுடர் என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 184