"ஆளுமை:அகுஸ்தீன், சவரிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அகுஸ்தீன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:23, 5 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அகுஸ்தீன் |
தந்தை | சவரிமுத்து |
பிறப்பு | 1916 |
ஊர் | மானிப்பாய் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அகுஸ்தீன், சவரிமுத்து (1916 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சவரிமுத்து. 1940ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டுக்கூத்துத் துறை மூலம் தனது கலைச்சேவையை ஆரம்பித்த இவர் மானிப்பாய் அருணோதய கலை அரங்கு, ஆனைக்கோட்டை அடைக்கல நாயகி கலையரங்கு, யாழ்ப்பாண திறந்த வெளியரங்கு போன்ற இடங்களில் இவர் தனது நாட்டுக்கூத்துகளை மேடையேற்றியுள்ளார். இவர் கதாசிரியர் எஸ். அகஸ்தியர் அவர்களால் குழலோசை எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 121