"ஆளுமை:லீயோ, சவரிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=லீயோ| தந்தை=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=1931.12.05|
 
பிறப்பு=1931.12.05|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்தஊர்காவற்துறை|
+
ஊர்=ஊர்காவற்துறை|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |

00:32, 5 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் லீயோ
தந்தை சவரிமுத்து
பிறப்பு 1931.12.05
ஊர் ஊர்காவற்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லீயோ, சவரிமுத்து (1931.12.05 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை சவரிமுத்து. ஜே. எஸ். சி. வரை கல்வி கற்றுள்ள இவர் 35 வருடங்களாக இசைப் பணியாற்றியுள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றுள்ளதுடன் ஊர்காவற்துறை பிரதேச பாடசாலைகள் நடாத்தும் விழாக்களிலும் 2002, 2003, 2005, 2006ஆம் ஆண்டுகளில் கலாசார சபை நடாத்திய கலாசார விழாக்களிலும் இவர் வயலின் வாசித்துள்ளார்.

2002ஆம் ஆண்டில் ஊர்காவற்துறை கலாசார சபையினால் கலைஞான வித்தகர் எனும் பட்டம் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 117
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:லீயோ,_சவரிமுத்து&oldid=170136" இருந்து மீள்விக்கப்பட்டது